ஹற்றனில் அதிசய முட்டையிடும் கோழி!
ஹற்றன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேடு ஒன்று ஒவ்வொன்றும் 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக பண்ணை உரிமையாளர்...
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரத்தில் தீ!
கொழும்பில் இருந்து மதியம் யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கிப்புறப்பட்ட புகையிரத இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சாவகச்சேரி மீசாலை பகுதியில்...
வவுனியா விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் மிக வேகமாக பயணித்த கார் ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலமொன்றுடன் மோதி...
யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!
யாழ்.குடாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(14.01.2018) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.படங்கள் –...
நல்லூர் கந்தசுவாமி கோவில் தைத்திருநாள் உற்சவம்!
தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 14.01.2018 காலை 8 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா...
சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
மூன்று இளைஞர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை முயற்சி.திஸ்ஸமஹாராம மாகம பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய...
தயா மாஸ்டரை தாக்கியவர் மன நோயாளி
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகச் செயலாளர் தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவர் ஒரு மன நோயாளி என்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலையகத்துக்குள்...
திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் எதிர்வரும் காலங்களில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளை கருத்திற் கொண்டும்இ தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் செயற்படுமாறு மத்திய மாகாண விவசாய இந்து கலாச்சார...
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா தைப்பொங்கல் தோண்றிய வரலாறு!
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைபிடிப்பார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு...
தைப்பொங்கலை முன்னிட்டு யாழில் மண்பானை வியாபாரம் அமோகம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் நாளை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் தைப்பொங்கல் பண்டிகை இன்று சனிக்கிழமை(13) அதிகாலை முதல் மிகவும் களைகட்டியுள்ளது.தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றான...