பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது யார்? தமிழக சட்டசபையில் வாக்குவாதம்
மத்திய அரசு நிதி தொடர்பாக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசிற்கு தமிழக அரசு...
கட்டுப்பாட்டு விலையை மீறி யாழில் தேங்காய் விற்பனை: மக்கள் பாதிப்பு!
நாடு முழுவதும் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலையாக 75 ரூபாவை இலங்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்திலும் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்துப் பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் வியாபார...
யாழ். மாவட்டத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள தைப்பொங்கல் வியாபாரம்! (Video)
தமிழர்களால் வருடாந்தம் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெறவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் தைப்பொங்கல் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதாக யாழிலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்....
பாடசாலை வருகையை பகிஸ்கரித்து ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டும் மாணவர்கள்!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் இன்றைய தினம் 130 மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த பாடசாலையில்...
யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து பெறும் பகுதியில் பொதுமக்களுக்கு அசௌகரியம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து வழங்கும் பகுதியில் இரண்டு உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளால் மருந்துக்குளிகைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.மருத்துவர்களின் குறிப்புடன் 400இற்கும் அதிகமானோர் வரிசையில் 3 மணி...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள்! (Video)
யாழில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு...
சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தாஜி முதற் தடவையாக யாழ். மண்ணிற்கு விஜயம்!
சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தாஜி முதன் முதலாக கடந்த செவ்வாய்க் கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் இடம்...
பரந்தன் பூநகரி பகுதியில் மற்றுமொரு விபத்து!
பரந்தன் பூநகரிப் பகுதியில் மற்றுமொரு விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.தம்புள்ளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.பரந்தன் ஓவசியர்...
யாழ். பல்கலைக்குள் கைகலப்பு
கலைப்பீட மாணவர்களுக்கு இடைக்கால வகுப்புத் தடை பீடாதிபதி அறிவிப்புயாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மறு அறிவித்தல்...
கிளிநொச்சி இரணைமடு சந்தி பகுதியில் இன்று அதிகாலை 4மணியளவில் விபத்து. டிப்பர் சாரதி ஸ்தலத்தில் பலி.
கிளிநொச்சி இரணைமடு சந்தி பகுதியில் இன்று அதிகாலை 4மணியளவில் விபத்து. டிப்பர் சாரதி ஸ்தலத்தில் பலி.கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் 2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்.மாங்குளம் பகுதியிலிருந்து இன்று...