Srilanka

இலங்கை செய்திகள்

மகிந்த கட்சியில் போட்டியிட நடிகையிடம் பாலியல் இலஞ்சம்

உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் கட்சியில் போட்டியிடும் நடிகையான வேட்பாளர் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மதுஸா ரணசிங்க என்ற இந்த நடிகையிடம் உள்ளூராட்சி...

குடும்பத்தில் மோதல்!! ஐந்து பிள்ளைகளுடன் மாயமான தாய்!! யாழ் நகரில் பரபரப்பு!!

தனது ஐந்து பிள்ளைகளுடன், தாயார் ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவத்தால்யா ழ்ப்பாணம் அரசடி பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் அரசடி வீதி நல்லூர் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவரே ஐந்து பிள்ளைகளுடன்...

மதுபான சாலைகளை திறந்து வைத்திருப்பதற்கு புதிய நேரம் வெளியிடப்பட்டது

உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வர்த்தகத்திற்காக திறந்து வைக்கும் காலம் இன்று முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நிதி மற்றும் ஊடகத்துறை...

வப்பு வப்புன்னு சாப்பிட்டா மட்டும் போதுமா..? சிறுவன் உடலில் 22 லிட்டர் ரத்தம் உறிஞ்சிய புழுக்கள்: தப்பிக்க ஒரே...

உத்தரகாண்டில் சிறுவன் ஒருவனின் உடலில் இருந்து கொக்கிப் புழுக்கள், 2 வருடமாக லிட்டர் கணக்கில் ரத்தத்தை உறிஞ்சி இருப்பதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம்...

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வௌியேறும் பகுதி இன்று முதல் மூடப்பட்டுள்ளது

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் புதிய களனி பாலத்துக்கு அண்மையில் உள்ள கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வௌியேறும் பகுதி இன்று முதல் மூடப்பட்டுள்ளது.இதற்கு மாற்றீடாக பேலியகொடயினூடாக கொழும்பு –...

மைத்திரியின் பதவிக் காலம் – ஆராய ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என்பது குறித்து ஆராய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் 19வது...

கடவத்தை கொலையில் பலியானவரின் முன்னாள் மனைவி உட்பட நால்வர் கைது

கடவத்தை - ரன்முதுகல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் வசம் இருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை கொலையான நபரின் முதல் மனைவி...

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிக்கு 3 மாத சிறை!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்பவருக்கு த் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பறித்துள்ளது குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம்,...

யாழில் பெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை!

யாழில் தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்...

தங்க நகை மோசடி: பிரபல பாடகரின் மனைவி கைது!

தங்க நகை மோசடி குற்றச்சாட்டில், இலங்கையின் பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி ஹசினி ரத்நாயக்க, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அரச வங்கியொன்றில் இடம்பெற்ற தங்க நகை மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸாரினால் தேடப்பட்டு...