சற்றுமுன்னர் கிளிநொச்சி – கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு! (படங்கள்)
கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது....
பிள்ளைகள் செய்யும் கைமாறு இதுதானா? யாழில் கொடூரம்! (Video)
யாழ். சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான 70 வயது முதியவரொருவர் பராமரிக்க யாருமின்றித் தனித்து விடப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த முதியவர் உடற்பிணி காரணமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில்...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா அனைத்து ஏற்பாடுகளும் ஆரம்பம்!
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் இலங்கையிலிருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள். திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று...
அரியாலை இளைஞர் சுட்டுக் கொலை – புலனாய்வு உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான காவல்துறை விசேட அதிரடிப்படையின் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி...
நீர்வேலிப் பகுதியில் வீதி விபத்தில் காயமடைந்தவர் மரணம்!
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் ஹைஏஸ் வானும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியிருந்தன. குறித்த விபத்தில்...
யாழ். பளை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு!
பளைப்பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி (இடியன் துவக்கு) சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று இரவு எட்டு...
யாழ்.போதனா வைத்திய சாலையில் குழந்தை கைமாற்றப்பட்ட வழக்கு – விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.‘யாழ்ப்பாணம்...
தயா மாஸ்டர் மீது தாக்குதல்..!
யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியின் கலையகத்துக்குள் புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளரைத் தாக்கியதுடன், கத்தியால் குத்தவும் முற்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றது.சம்பவத்தில்...
கர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!
மன்னார், மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை காலை மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கு மகப்பேற்று வைத்திய...
மின்குமிழ் இணைத்து பட்டம் ஏற்றும் முயற்சி தோல்வி. மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!
மின் குமிழ் ஒளிரவிடப்பட்ட பட்டம் ஏற்றிய போது பட்டம் மின் கம்பத்துடன் சிக்கி ஏற்பட்ட விபத்தால் மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் புத்தூர் கிழக்கு அரசடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை...