யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் கடமையேற்ற 3 வருடத்தில் 31 பேருக்கு தூக்கு!
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் கடமையேற்ற கடந்த மூன்று வருட கால பகுதியில் 31 பேர் மரண தண்டனை குற்றவாளிகளாக காணப்பட்டு நீதிபதியினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. யாழ் மேல்...
மிளகாய் பொடியைத்தூவி ஒரு கோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை
தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 45 இலட்சம் ரூபா பணம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நுவரெலியா நகரிலுள்ள சிகரெட்...
நீர்வேலியில் கோர விபத்து -சிறுமி உட்பட இருவர் பலி!
யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முச்சக்கரவண்டி மற்றும் ஹயேர்ஸ் ரக வேன' ஆகியன நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த...
வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: கிளிநொச்சியில் சோகம்
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற ஆண் குழந்தை, இன்று திங்கட்கிழமை காலை வீட்டின் முன்பாக உள்ள வாய்க்கால் அருகே விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்...
அரியாலையில் விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – அரியாலை துண்டிச்சந்தி எனும் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த ஏ.ரவீன் (வயது- 24) மற்றும் கே.சுதர்ஷன் (வயது –...
புராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி
திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது.தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மந்தவெல, இதனைத் தெரிவித்துள்ளார்.“சம்பூர்...
நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா!
நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா (31.12.2017) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்
நல்லூர் சிவன் கோவில் 7ம் திருவிழா!
நல்லூர் சிவன் கோவில் 7ம் திருவிழா (30.12.2017) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்
பாடசாலையினால் நிராகரிக்கப்பட்ட மாணவி- பரீட்சையில் முதலிடம் பிடித்து சாதனை!
பாடசாலையினால் பரீட்சை எழுத அனுமதி மறுக்கப்பட்ட போதும், உயர்தரத்தில் தோற்றிய மாணவி ஒருவர் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.2017ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின் வணிக பிரிவில் தோற்றிய ஹரினி நிஹாரா கஜசிங்க என்ற...
பொது மக்களின் நலன் கருதி விசேட ரயில் சேவை
பாடசாலை விடுமுறைக் காலம் முடிவுக்கு வந்துள்ளதாலும் புத்தாண்டை முன்னிட்டும் பொது மக்களின் நலன் கருதி விசேட ரயில் சேவை இடம் பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய...