நல்லூர் சிவன் கோவில் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்!
‘மண்சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டுபுண் சுமந்த பொன்மேனிப் பாடுதுங்காண் அம்மானாய்’ என்று மாணிக்கவாசகர் பாடும் சிவபெருமான் நல்லூரில் பிட்டுக்கு மண் சுமந்த திருக்காட்சி நல்கினார்.அநாதையான வந்திக்கிழவியின் பொருட்டு இறைவன் செய்த அத்திருவிளையாடல்...
அக்கரப்பத்தனை பகுதியை தாக்கிய பாரிய கற்பாறைகள்: மயிரிழையில் உயிர்தப்பிய மக்கள்!
அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் சுமார் 150 அடி உயரத்தில் இருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை தீடிரென அப்பகுதியில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததாகவும், இந்த...
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் பணிகளை பொறுப்பேற்றார்!
தாய்ப்பங்கான யாழ்ப்பாணத்தில் இருந்து பிரிந்து 36 ஆண்டுகளில் மன்னார் மறைமாவட்டமாக மிகவும் பக்தியுடன் செயல்படும் மன்னார் மறைமாவட்டத்திற்கு மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்றைய தினம்...
குழந்தை பிரசவித்த இளம் தாய் 4 நாட்களின் பின் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு!
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளந்தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை மேற்கைச் சேர்ந்த 27 வயதுடைய லக்சன் கிருத்திகா என்ற விவசாயப் போதனாசிரியரான இளந்தாய்,...
யாழில், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை! தாயால் மோசமான முறையில் தாக்கப்பட்ட சிறுவன்!
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவன் ஒருவன் கடுமையான முறையில் அவனது தாயாரால் தாக்கப்பட்டுள்ளனான். யாழ் நல்லுார்ப் பகுதியில் இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.புலமைப் பரிசில் பரீட்சையில் குறித்த மாணவன்...
புஸ்ஸல்லாவயில் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம்
புஸ்ஸல்லாவ சோகம தோட்டத்தில் கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்த தாயின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் சகோதரனால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.22 வயதான குறித்த பெண்...
என்னுடைய வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்பது தெரியாது
பவத் கீதையில் கூறப்படுவது போல என்னுடைய வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்று என்னால் கூறமுடியாதுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன ...
விடா முயற்சியே வெற்றிக்கு காரணம்: வர்த்தக பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவி!
விடா முயற்சியே தனது வெற்றிக்கு காரணம் என க.பொ.த உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி கிரிதா தெரிவித்துள்ளார்.க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள...
வறுமைக்கு மத்தியிலும் சாதித்த மட்டக்களப்பு மாணவன்!
எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியான பாடங்களை கற்க முன்வரவேண்டும் என க.பொ.த உயர்தரத்தில் உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில்...
யாழில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் வாளுடன் சிக்கினார்!
வட்டுக்கோட்டை, சங்கானைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பலைச் சேரந்த ஒருவர் வாளுடன் சிக்கினார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (28) 12.30 மணியளவில் வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் இடம்பெற்றது.வட்டுக்கோட்டை...