அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் 57, 961 !
அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களின் எண்ணிக்கை 57, 961என்று கணக்கிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை...
நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா!
திருவெம்பாவை நிறைவு நாளான(02.01.2018) திருவாதிரை நாளில் நல்லூர் சிவன் கோயிலில் அதிகாலை முதல் கூத்தப்பெருமானுக்கு பல வகை திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடைபெற்று ஆருத்ரா தரிசனமாக திருநடனக்காட்சியும் திருத்தேர்பவனியும் இடம்பெற்றது.ஈழத்தில் திருவெம்பாவைக்காலத்தில் கொடியேறும்...
யாழ்.சங்குவேலியில் இளைஞரின் சடலம் மீட்பு – கொலை என சந்தேகம்!
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். சண்டிலிப்பாயை சேர்ந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு (வயது 20) எனும் இளைஞரே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.குறித்த இளைஞர் கூலி...
116 பவுண் நகைத் திருட்டு வழக்கு – விஜயகாந்தை குற்றவாளி என உறுதி செய்தது நீதிமன்று!
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் 116 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் வழக்கொன்றில் யாழ்...
ஶ்ரீ கஜனை கைது செய்ய விசேட விசாரணைகள் முன்னெடுப்பு
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளி தப்பிச்செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜனை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
2017 இல் சுமார் 2 இலட்சம் பேருக்கு டெங்கு
2017ம் ஆண்டில் நாட்டில் டெங்கு என சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சத்து 84இ442 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக இவர்களில் 41.53 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அத்துடன் ஜூலை மாத்திலேயே...
யாழ்.நல்லூர் கோயில் வீதியில் தையல் நிலையம் தீ வைப்பு! (Video)
யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின்...
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம்
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு முற்பகுதியில் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுக நகரத் திட்ட பணிகளை நேற்று பார்வையிட்ட...
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் நேற்று காலை செவ்வாய்க்கிழமை (02.01.2018) இடம்பெற்றது.காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ...
புனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்: இளஞ்செழியன்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் நீதிபதிகள் அனைவரும், மாவட்டத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, புனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.யாழ். நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின்...