மட்டக்களப்பு தேவாலய வளாகத்திற்குள் இளைஞர் படுகொலை!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (26-12-2017)மாலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.மாலை 7.00மணியளவில் பெரியகல்லாறு ஊர்வீதியில் உள்ள புனித அருளானந்தர்...
ஏறாவூர் பொதுச்சந்தை வர்த்தகர் நலன்புரிச் சங்கக்கூட்டத்தில் அமளி!
ஏறாவூர் பொதுச்சந்தை வர்த்தகர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத்தெரிவு பெரும் அமளிதுமளி மற்றும் கைகலப்பிற்கு மத்தியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.தற்காலிக சந்தை வளாகத்தில் புதிய நிருவாகத் தெரிவு தொடர்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.எஸ்.அலியார்...
நல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா!
நல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா (25.12.2017) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்
நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்!
நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான முதலாவது மஹோற்சவம் இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...
விகாராதிபதியின் பூதவுடல் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது!
யாழ்.நாகவிகரையில் இருந்து யாழ்.நகர் பகுதி ஊடாக பூதவுடல் கொண்டுவரப்பட்டு முற்றவெளியில் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.அதன் பின்னர் பூதவுடல் மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அதபத்து நியமனம்
புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து பதவியேற்றுள்ளார்.கொழும்பு 4இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர்...
நீல நிற வேனை வெள்ளை நிறமாக மாற்றியே ‘வெள்ளை வேன்’
நீல நிறத்தினை உண்மை நிறமாக கொண்ட வேனுக்கு வெள்ளை நிறமடித்து, வேறு எஞ்ஜினை அதற்கு பொருத்தியே வெள்ளை வேன் கடத்தல்கள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து...
சாதாரண தர பரீட்சை எழுதிய இருவர் பரிதாபமாக பலி.!
கொழும்பு, தலங்கம பிரதேசத்தில் விளையாட்டுக்காக மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரு இளைஞர்கள் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அக்குரேகொடையில் இருந்து டென்சில் கொப்பேகடுவ வீதி வரை...
நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும்
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் நீதிமன்றத்தில் தமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 6 வேட்பு மனுக்கள்...
கொழும்பில் பொலிஸார் குவிப்பு
கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி புறக்கோட்டை, கோட்டை பகுதிகளுக்கு இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.வெளியிடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட...