A/L பெறுபேற்றில் அதிருப்தி மாணவி தற்கொலை முயற்சி – யாழில் சம்பவம்!
நேற்று வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் தான் எதிர்பார்த்த சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில்வடமராட்சி பாடசாலை மாணவி ஒருவர் தப்பமான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.2017 உயர்தர வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு...
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஏழு மாணவர்களுக்கு 3ஏ சித்தி!
யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 7 மாணவர்கள் 3 ஏ சித்திபெற்றுள்ளனர். அத்துடன் உயிரியல் முறைமை தொழில்நுட்பப் பிரிவில் 3 மாணவிகள் யாழ். மாவட்டத்தில் முதல் 10 நிலைகளுக்குள் சித்திபெற்றுள்ளனர்.பெறுபேறுகளின் விவரம் வருமாறு:கலைப்பிரிவுபா.சோபனா 3ஏ,...
அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட தடை
பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது உறுதிப்படுத்தப்படாத, அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத தேர்தல் முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசாங்க...
யாழில் இது இல்லையா.?
யாழ். நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதி மேகாஜதுரே ஜானாத்தன தேரர் உயரிழந்ததையடுத்து அவரது பூதவுடலை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இடம் வழங்க மறுத்துள்ளனர். நீதிமன்றம் வரை இந்தப் பிரச்சினை சென்றது.யாழ்ப்பாணத்தில் இவ்வாறு நடந்துகொள்ளும்போது...
கணிதப்பாடப் பிரிவில் முதலாம் இடம் – தனது வெற்றிக்கான காரணத்தை கூறும் துவாரகன்! (Video)
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளன. இதன்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப்பாடப் பிரிவில் முதலாம் இடத்தை யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவர் சிறிதரன் துவாரகன் பெற்றுள்ளார்.தாம்...
கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்! (Video)
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கணிதப்பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.யாழ். பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பவுல் ஜான்சன் என்பவரே 3ஏ பெறுபேற்றை பெற்று...
உயிரியல் அமைப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவில் யாழ்.மாணவி மூன்றாம் இடம்! (Video)
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் அமைப்பு மற்றும் தொழில்நுட்ப (Bio system and Technology) பிரிவில் யாழ்.மாணவி அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.யாழ். வேம்படி மகளிர்...
யாழ்.இந்துக் கல்லூரி சாதனை: 20 மாணவர்கள் 3A சித்தி!
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.இதில் 20 மாணவர்களுக்கு 3A சித்தி பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.கணிதப் பிரிவில் 10 மாணவர்கயும், உயிரியல் பிரிவில் 4...
அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்!
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் என்ற மாணவனே பௌதீக...
கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்!
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கணிதப்பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.யாழ். பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பவுல் ஜான்சன் என்பவரே 3ஏ பெறுபேற்றை பெற்று...