நாட்டில் விலை அதிகரிக்கவுள்ள மற்றொரு பண்டம்
இலங்கையில் எதிர்வரும் காலத்தில் நெல்லின் விலை அதிகரிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.
அத்துடன் கோடிக்கணக்கில் இலாபமீட்டும் நெல் ஆலை...
மாணவர்களுக்கு திட்டமிட்ட வகையில் பரீட்சைகளை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்! வெளியான முக்கிய தகவல்
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும் என்ற...
இலங்கை மின்சார சபை பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நுகர்வோர் தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ளச் சரியான முறையில் மின் கட்டணத்தைச் செலுத்துமாறு மின்சார சபை அறிவித்துள்ளது.
எனவே,...
இலங்கை மின்சார சபை பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நுகர்வோர் தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ளச் சரியான முறையில் மின் கட்டணத்தைச் செலுத்துமாறு மின்சார சபை அறிவித்துள்ளது.
எனவே,...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.
#Lockdown will stay in effect...
இலங்கை ரூபாயின் பெறுமதியில் தீடீர் அதிகரிப்பு!
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று திடீரென ஏற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டிருந்த நாணயமாற்று வீதங்களுக்கு அமைய கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்த இலங்கை ரூபாயின் பெறுமதி,...
அதிரடியாக வேலையை தொடங்கினார் ஜனாதிபதி கோட்டாபய!
பாரிய அளவான அரிசி ஆலைகளை சுற்றிவளைத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தொகையை சந்தோசமாக சதொச விற்பனை நிலையம் ஊடாக அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு விற்பனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
வெள்ளவத்தையில் தாயின் இறப்பை தாங்கிக் கொள்ளாத மகன் தற்கொலை
வெள்ளவத்தையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் துறையில் கல்வி கற்கும் 26 வயதான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதி பகுதியில் இந்த சம்பவம்...
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
கோவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாக சர்ச்சை நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில் அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களிகளின் சம்பளத்தை குறைக்க...
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்
கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று உயிரிழந்துள்ளார்.
மங்கள சமரவீரவிற்கு கோவிட் - 19 தொற்று ஏற்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார்...









