Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் இளம் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் கோவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த மருத்துவர் இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்தி தில்ஷிகா என்பவர்...

சாதனை படைத்த இரு தமிழ் அரசியல் கைதிகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய சிறைக் கைதிகள் இருவர், உயர் தரம் கற்பதற்கான தகுதியுடன் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித(Sanath Pujitha) அறிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகளை https://doenets.lk/ என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்...

யாழில் தொடரும் துயரம்; அரச உத்தியோகத்தர் பரிதாப மரணம்

யாழ் உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமிழினி பிரபாகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருமதி தமிழினி பிரபாகரன், கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரும், தாய் சங்க முன்னாள் நிர்வாக சபையின்...

யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது த.தே.கூட்டமைப்பு. தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர்.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று (22) காலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக பதவிவகித்த கோ.கருணாணந்தராசா அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தவிசாளர் தெரிவு...

திடீரென்று பாம்பாக மாறிய இளைஞன்!! சற்றுமுன் மட்டக்களப்பில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்

மட்டக்களப்பில் இளைஞன் ஒருவர் திடீரென நாகபாம்பு போன்று நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரின் மத்தியில் காந்தி சதுக்கத்திற்கு அருகில் குறித்த இளைஞன் பாம்பு போன்று படமெடுத்து, ஊர்ந்து செயற்பட்டது பலரையும் வியப்பில்...

நோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்துப் பெண்

யாழ்ப்பாணத்தில் பிறந்த கம்சாயினி மூன்று வயதில் பெற்றோருடன் புலம் பெயர்ந்து நோர்வே சென்றார். இவர் ஒசுலோ பல்கலைக்கழகத்தில் சமூகப் புவியியலில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நோர்வே தீவிரவாதத் தாக்குதலில்...

யாழில் இரவுவேளை இடம்பெற்ற கோரவிபத்து: இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியபோதே விபத்து...

புதிய வரலாற்று சாதனை படைத்தது இலங்கைப் பாடகியின் “மெனிக்கே மகே ஹிதே” பாடல்

தற்போது உலகளவில் மிகவும் பரவலாக பேசப்படும் இலங்கை யுவதியான “யொஹானி”யின் “மெனிக்கே மகே ஹிதே” பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. “யொஹானி”யின் “மெனிக்கே மகே ஹிதே” பாடல் இலங்கையையும் தாண்டி உலகளாவிய ரீதியில்...

யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி சாருகா, இன்று அவருடைய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை. சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில்...