உலகிலேயே இலங்கையில் முதலாவதாக அமைக்கப்படும்லேசர் வெசாக் அலங்கார பந்தல்!!
உலகிலேயே இலங்கையில் முதலாவதாக அமைக்கப்படும்லேசர் வெசாக் அலங்கார பந்தல்!!
உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படுகின்ற...
மருத்துவர்களுக்கு எரிபொருள் வழங்க எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மறுப்பு
மருத்துவர்களுக்கு எரிபொருள் வழங்க எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மறுப்பு
நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்த அரச மருத்துவர்களுக்கு பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகத் கூறப்பட்டது.
பல எரிபொருள்...
ஞாயிறு தினங்களில் தனியார் பகுதி நேர வகுப்புகளுக்குதடை
ஞாயிறு தினங்களில் தனியார் பகுதி நேர வகுப்புகளுக்குதடை
ஞாயிறு தினங்களில் தனியார் பகுதி நேர வகுப்புகளை பிற்பகல் 2 மணி வரை தடை செய்யும் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத்...
கார்கில்ஸ் கட்டடத்தொகுதி திரையரங்கில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் – பாகுபலி2 பார்க்கச் சென்றவர்கள் குற்றச்சாட்டு
கார்கில்ஸ் கட்டடத்தொகுதி திரையரங்கில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் – பாகுபலி2 பார்க்கச் சென்றவர்கள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத்தொகுதியில் இயங்கும் மஜிஸ்ரிக் திரையரங்கின் நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் இருப்பதாக மக்கள் குறைபட்டுள்ளனர்.
“பாகுபலி 2” படம் திரையாகி...
யாழ் பல்கலை மாணவர்கள் இடையே மோதல் பதற்றத்தில் பல்கலைக்கழக சூழல் !!
யாழ் பல்கலை மாணவர்கள் இடையே மோதல் பதற்றத்தில் பல்கலைக்கழக சூழல் !!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழலில் வெசாக் தினத்திற்காக வெளிச்சக் கூடுகளைக் கட்டமுயன்ற புதுமுக மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் நேற்றைய...
சாவகச்சேரி கனகம்புளியடியில் வாள்வெட்டு…
சாவகச்சேரி கனகம்புளியடியில் வாள்வெட்டு...
சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச் சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பபவம் பிற்பகல் 4:15 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில்...
துணைவேந்தர் பதவியைக் கைப்பற்ற அரசியல்வாதிகளின் கால்களில் விழுவதா?
துணைவேந்தர் பதவியைக் கைப்பற்ற அரசியல்வாதிகளின் கால்களில் விழுவதா?
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவரை விட...
இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதானம்….
இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதானம்....
யாழில் வடமாகாண ஆளுநர் செயலகத்தால் ஆண்டு தோறும் இராணுவ வீரர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் யாழில் சிரமதான பணி இடம்பெறுகின்றது..யாழில் ஆரியகுள பகுதியில் சிரமதான பணி...
பாழடைந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண் பொலிஸாரால் மீட்பு
பாழடைந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண் பொலிஸாரால் மீட்பு
பாழடைந்த அறையொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கல்லேவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின் பக்கத்தில் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையிலிருந்து குறித்த பெண்...
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மதியம் வட்டவளை பிரிவிற்குட்பட்ட வட்டவளை புகையிரத நிலையத்திற்கு அண்மையில்...