Srilanka

இலங்கை செய்திகள்

ஏ9 பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஏ9 பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி காணப்பட்டது. கிளிநொச்சியில் இன்று பாடசாலைகள், வியாபார நிலையங்கள்,...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம் வவுனியா வேப்பங்குளத்தில் இன்று(27) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி மீது வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு அருகே அதே பாதையில்...

முடங்கியது யாழ் நகர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம்…

முடங்கியது யாழ் நகர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம்... காணாமல் போனோரினால்  இன்றைய தினம்  வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவைகளான உணவகங்கள்...

அனைத்து பாடசாலை அதிபர் , ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்!!

அனைத்து பாடசாலை அதிபர் , ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்!! முதலாம் தவணை விடுமுறை முடிந்து இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ் சிங்கள பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் இதன்போது பாடசாலை அதிபர்கள் பின்னபற்ற வேண்டிய...

வாழை இலைக்குபெரும் தட்டுப்பாடு..

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் தடை!!வாழை இலைக்குபெரும் தட்டுப்பாடு.. தென்மராட்சி பிரதேசத்தில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் வாழை இலைக்குபெரும் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள்...

இலங்கை விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம்

இலங்கை விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் இலங்கை விமான சேவைக்கான நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில், மேற்கொள்ளப்படும் விமான வெள்ளோட்டம் காரணமாக இந்த நேர...

நாளைய தினம் தனி­யார் பேருந்­து போக்­கு­வ­ரத்துக்கள் யாவும் நிறுத்தம்…

நாளைய தினம் தனி­யார் பேருந்­து போக்­கு­வ­ரத்துக்கள் யாவும் நிறுத்தம்… மக்­க­ளின் கடை­ய­டைப்­புப் போராட்­டத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் முக­மாக, நாளை வியா­ழக்­கி­ழமை தனி­யார் பேருந்­துச் சேவை­கள் இடம்­பெ­றாது என்று, வடக்கு மாகாண தனி­யார் பேருந்து...

வீதியோரக் கடை வைத்திருப்போருக்கு ஆப்பு வைக்கும்அரசாங்கம்!!

வீதியோரக் கடை வைத்திருப்போருக்கு ஆப்பு வைக்கும்அரசாங்கம்!! கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகமாகிவருகின்றன. அதற்கு ஒரு காரணமமாகவிருக்கின்ற வீதியோர அங்காடிக்கடைகளை அகற்றுமாறு கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்...

தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..

தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம்  யாழில்  அனுஸ்டிப்பு.. தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபியில்  அனுஸ்டிக்கப்பட்டது...தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு  மலர்...

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!! வடமாகாண கல்வித் திணைக்களத்தால் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சைகளை நடாத்தி புள்ளிகளை பகுப்பாய்வு...