Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கார் விபத்தில் வடமராட்சி வல்வெட்டித்துறை இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று தினங்களுக்கு முன்னர் கார் மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மோகனதாஸ்...

யாழில் 58 பேர் உட்பட வடக்கில் 74 பேருக்கு கொரோனா

யாழ் மாவட்டத்தில் 58 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

யாழில் இரகசிய திருமணத்தில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 21பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பகுதியில் இரகசியமான முறையில்...

கட்டுப்பாட்டை மீறி வெளியில் சென்றால் 6 வருடம் சிறை; வெளியானது எச்சரிக்கை

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மூன்று நாள் பயணக்கட்டுப்பாடு விதிகப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் எதிர்வரும் 17ஆம் திகதி திஅதிகாலை 4 மணிவரை கட்டுப்பாடு அமுலில் இருக்கும். முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மூன்று...

வவுனியா வளாகத்தில் 31 மாணவர்களுக்கு கொரோனா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இந்த தகவலை வவுனியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது....

யாழில் நடந்த பெரும் துயரம் – தாய் இறந்த மறுநாள் மகன் மரணம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் - மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய தாயும் மகனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சோகம் நேற்றும் இன்றும் நிகழ்ந்துள்ளது. வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த உறவினர்களான ஏழு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

யாழில் பயணத் தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயண கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே...

இந்தியாவில் இருந்து வந்து யாழில் மறைந்திருக்கும் மக்கள்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து யாழ்ப்பாணத்தில் பதுங்கியருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குருநகர் பிரதேசத்தில் தங்கியிருந்த பெண்கள் இருவரும் 9 மற்றும் 5 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருவருமே பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 7ஆம் திகதி இலங்கை...

இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல்...

யாழில் அதிகாலையிலேயே தேர்த் திருவிழாவை நடத்தி சிக்கிய நிர்வாகம்

கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் தேர் திருவிழாவை முன்னெடுத்ததாக தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக சுன்னாகம் பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு...