Srilanka

இலங்கை செய்திகள்

மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டிய பல்கலைக்கழக காவலாளி!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது...

யாழ். பல்கலையில் கண்காணிப்பு தீவிரம்

யாழ்.பல்கலையில் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலையில் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபடலாம் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால் படையினர் குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதன் காரணமாக அந்தப்...

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த அனுமதி!

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் மேற்க்கொள்ள அனுமதி கேட்டு முன்னணி சட்டத்தணிகள் நீதிமன்றில் தடைக்கெதிராக வாதாடிய நிலையில் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிப்பதை...

நாட்டில் மீண்டும் பயணத்தடை; இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 2 பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம்...

மாகாணங்களுக்கு இடையில் யார் யார் பயணிக்க முடியும்? விசேட அறிவித்தல்

தற்போதைய சூழ்நிலையில், அரச மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்குவரத்து தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் இன்று தொடக்கம் சில பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றும் அத்தியாவசிய சேவையுடன் தொடர்புபடாத பயணிகள் இந்த...

படையினரின் தீவிர கண்காணிப்பில் யாழ் நகர்

கடந்த 3 நாட்களாக நாடு தழுவியதாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த சமூக முடக்கல் இன்று அதிகாலை 04.00 மணி முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதை அடுத்து தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை யாழ். நகரில் காவல்துறையினரால்...

இந்தியா போன்று ஆபத்தான கட்டத்தை நெருங்கும் இலங்கை

கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைத்தியசாலை கட்டமைப்புகள் அதன் திறனை கடந்துள்ளமையினால் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக...

நாளை தொடக்கம் இதுதான் நடைமுறை! பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளைஅதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக கடந்த வியாழன் நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது. நாளை அதிகாலையுடன் போக்குவரத்து கட்டுப்பாடு...

நாடு முழுவதும் நாளை முதல் மக்களிற்கு வழங்கப் பட்டுள்ள விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, நாளைய தினம் முதல் பொதுமக்களுக்கு...

இலங்கையில் பன்றியால் உருவாகுமா புதிய கொரோனா கொத்தணி?

வெலிகம பல்லா பகுதியில் உள்ள காட்டில் பன்றி ஒன்றை வேட்டையாடி விருந்து வைத்த ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பன்றி இறைச்சி விருந்தில் பங்கேற்ற மற்றயவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக வெலிகம சுயதனமைப்படுத்தல் நிலையத்துக்குஅனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன்...