Srilanka

இலங்கை செய்திகள்

தமிழர் தாயகத்தில் உருவாகும் பௌத்த விகாரை – நடந்தது என்ன?

தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தினரின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கபட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை...

அமுல்படுத்தப்பட்டது பயணத் தடை! அடையாள அட்டை இறுதி இலக்க அடிப்படையிலையே வெளியேற அனுமதி

இலங்கையில் நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (13) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக தேசிய அடையாள...

இரு வாரங்களில் இலங்கையில் நிலமை மோசமாகும்; எச்சரிக்கும் சுகாதார பரிசோதகர்கள்

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு வாரங்களில் உச்சத்தை எட்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பி.சி.ஆர் சோதனைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான தொற்றுநோய்களை வெளிப்படுத்தும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்த முக்கிய தகவல்

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள இந்த காலங்களில் கர்ப்பிணித் தாய்மார் ஏன் அதிக கவனமாக இருக்க வேண்டும்? என்பது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. ”கர்ப்பிணி மற்றும் உங்கள் கர்ப்பத்தில் இருக்கும்...

தடுப்பூசி வேண்டுமா? இணையத்தளத்தில் பதிவுசெய்ய முந்துங்கள்!!!

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. இதற்காக அரசாங்கம் இணையத்தளம் ஒன்றை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கின்றது. அதில் உள்நுழைந்து, தங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி நிலையத்தையும், நேரத்தையும் தெரிவுசெய்துகொள்ளும்படி...

மீண்டும் ஊரடங்கு சட்டம்..! அரசு தீர்மானித்துள்ளதாக தகவல், உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை..

நாடு முழுவதும் தினசரி இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் கூறுகின்றன. எனினும் அரசாங்கம்...

கொரோனா தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய எடுத்துள்ள அதிரடி முடிவு !

கொரோனா தொற்றுநோயை ஒழிக்க அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு கொண்டுள்ளார். அதன் விளைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை, அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள் ஒன்றுகூடும்...

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவ தளபதி

நாடு முழுவதும் முடக்க கட்டுப்பாடுகளை அறிவிக்கும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த சில நாட்களில் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும்...

மைலோ பாலில் கொக்கெயின் கலந்து கொடுத்து கொள்ளை: புதுவிதமாக திருடிய புத்தூர் வாசி சிக்கினார்!

மைலோ குளிர் பாலில் கொக்கெயின் போதைப்பொருள் கலந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த புத்தூர் வாசி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டுள்ளார். மானிப்பாயில் சில நாள்களுக்கு முன்பு சலவைத் தொழிலகம் ஒன்றில் உரிமையாளருக்கு மைலோ...

முள்ளியவளையில் முகக்கவசம் அணியாத சமூர்த்தி உத்தியோகத்தர் இருவர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள முள்ளியவளை,தண்ணீரூற்று,நீராவிப்பிட்டிப்பகுதிகளில் முகக்கவசம் அணியாதவ 9பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள்...