Srilanka

இலங்கை செய்திகள்

ஒரு துண்டு நிலத்தையும் வழங்கமாட்டோம்; A-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்

யாழ்.மிருசுவில் பகுதியில் இராணுவத்தினருகாக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று காலை தொடக்கம் நில அளவையாளர்களை...

யாழ்.மாவட்டத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திஇ இருந்து இடம்பெயர்ந்த காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் கூறியுள்ளார். மாவட்டத்தில் 3056குடும்பங்கள் இடம்பெயர்ந்து நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் வாழ்ந்து...

யாழில் நண்பர்களுடன் கடலில் பயணித்த இளைஞனிற்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4.30 மணியளவில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது 24) என்ற இளைஞர்...

யாழில் கோவிட் தொற்று அபாயத்தால் தற்காலிகமாக மூடப்படும் இராமநாதன் கல்லூரி

யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நாளை திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின்...

மகளுக்கு தவறான திருமணம் – இளம் யுவதியை கொடூரமாக கொலை செய்த தந்தை

மாத்தளை, கலேவல - பட்டிவல பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். 42 வயதான நபரினால் 19 வயதான இளம் யுவதி குத்தி் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

உடுவில் பாடசாலை அதிபர், ஆசிரியர் இருவர் உட்பட யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில்...

ஏப் 19 ம்திகதியே யாழ்.கல்வி வலயப் பாடசாலைகள் மீள ஆரம்பம்

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் வரு வாரம்...

இலங்கையில் நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த 35 வயது தந்தை!

திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த குறித்த நபரை மீட்டு மஹதிவுல்வெவ வைத்தியசாலையில்...

பிள்ளைகளை துறவறத்திற்கு வழங்கும் குடும்பங்களுக்கு அரசதொழில் வாய்ப்பு

பௌத்த சாசனத்திற்குப் பிள்ளைகளை துறவறம் பூண வழங்கும் குடும்பங்களின் தேவைக்கு அமைய அரச தொழில் வாய்ப்புகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் வெடிவைத்தகல்லு கிராம சேவகப்...

எவரும் தப்பிக்க முடியாது -கோட்டாபய விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு...