Srilanka

இலங்கை செய்திகள்

பாடசாலையில் பரீட்சை எழுதிய மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்

பரீட்சை எழுதிகொண்டிருந்த 14 வயதான மாணவி, மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம், புத்தளம் – வனாத்துவில்லுவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில். தரம்-9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே...

யாழ் மாநகருக்குள் இந்தத் தவறு செய்தால் 2000 ரூபா அபராதம்! மிக அவதானம்

யாழ் மாநகரப் பகுதிகளுக்குள் வெற்றிலை உமிழ்ந்து எச்சிலைத் துப்பினால் 2000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பிலே...

இலங்கையின் நிலை தொடர்பில் WHO வெளியிட்ட புதிய தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் 17.07 வீதம் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர்...

புத்தாண்டில் முடக்கம் அமுலாகுமா? இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்

எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு இலங்கையின் பகுதிகளை பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ முடக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலப்பகுதியை...

வவுனியாவில் குடும்ப விபரங்களை திரட்டும் பொலிஸார்; மக்கள் மத்தியில் அச்சம்

வவுனியா பூந்தோட்டம் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் அங்கு தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை திரட்டும் படிவம் ஒன்றினை வழங்கிவிட்டு சென்றுள்ளனர். அதுடன் இரு தினங்களில் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வருகை...

ஒரு லட்சம் பேரை திக்கு முக்காட வைத்த கோட்டாபயவின் அறிவிப்பு

இலங்கையில் நேற்று முதல் பாம் ஓயில் இறக்குமதி செய்ய தடை விதிக்க ஜனாதிபதி எடுத்த உடனடி முடிவு பேக்கரி தொழிற்துறையை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக இவரா? வெளியான திடுக்கிடும் தகவல்

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார். சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த தூண்டிவிட்டார் என்பது தெரியவந்ததுள்ளதாக பொது பாதுகாப்பு...

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு உட்பட 13 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை

முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னருவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை மிக தீவிரமாக உள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த திணைக்களம் வெளியிட்ட...

நீர்கொழும்பில் பொலிஸார் நடத்திய அதிரடிச் சோதனையில் சிக்கிய 24 யுவதிகள்!

நீர்கொழும்பில் பொலிஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், தகாத தொழிலில் ஈடுபட்டுவந்த 24 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் நிலையம் என்ற போர்வையில், இயங்கி வந்த இவ் விடுதிகளுக்கு தொலைதூர கிராமங்களில் இருந்து யுவதிகள் அழைத்து...

வடமராட்சி உடுப்பிட்டியில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

வடமராட்சி உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி பகுதியில் கடந்த 2006 ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் படுகாயமடைந்த குறித்த இளைஞர்...