இலங்கையில் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது அளவினை மக்கள் சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் 500,000 டோஸை மார்ச் மாதத்திலும் மேலும் 500,000...
யாழ் மக்கள் வங்கி கிளை உதவி முகாமையாளர் பரிதாப பலி
யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில்...
காரைநகர் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்; ஊழியர்கள் 8 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால்
காரைநகர் இ.போ.ச. சாலை பேருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவில்லை.
சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய...
இறக்குமதி தடை விதிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு
இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு உள்நாட்டு சந்தைகளில் கிடைக்காமை காரணமாக அவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
மஞ்சள், கௌபி, உளுந்து, குரக்கன் உள்ளிட்ட...
பெண்களுடன் சேட்டை விட்டால் கடும் நடவடிக்கை: கோட்டாபய அரசின் அதிரடி அறிவிப்பு
பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள...
முக்கிய பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம்; கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்க்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாதுள்ள நிலையில் அது குறித்து அரசாங்கம்...
கோவிட் தொற்றுக்குள்ளான மாணவியை பாதுகாக்க நண்பியின் நெகிழ்ச்சியான செயல்! பலரும் பாராட்டு
தென்னிலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற மாணவியே இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
அவரது...
பெண்ணை தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி
கொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் புதைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் படல்கும்புர பொது மயானத்தில் சடலம்...
கொழும்பில் பிறந்து 7 வாரங்களே நிறைவடைந்த குழந்தையை பலியெடுத்த கொரோனா
பிறந்து 7 வாரங்களே நிறைவடைந்த குழந்தை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது.
மேற்படி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வெலிமடைபிரதேசத்தைச் சேர்ந்த ஏழு...
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் – கடுமையாக எச்சரிக்கை செய்த தேரர்
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பகியங்கல ஆனந்த சாகர தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற அமைப்பு உருவாக்கி ஊடகவியலாளர் சந்திப்பை...