கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்!
போலி விசாவை பயன்படுத்தி டுபாய் வழியாக ஜெர்மனி மற்றும் கனடா செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இன்று காலை காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கனடாவுக்கு செல்ல முயற்சித்த 35...
செல்பியால் ஏற்பட்ட நிலை -ரஞ்சனுக்கு விதிக்கப்பட்டது புதிய தடை
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு...
பிறந்த நாளில் இடம்பெற்ற சோகம்; சிறுவர்களின் கத்திக்குத்துக்கு இளம் குடும்பஸ்தர் பலி
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் பிறந்த நாளில் சிறுவர்களின் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை...
இலங்கையில் வாகனங்களின் விலை குறைவதற்கான சாத்தியம்
தற்போது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை அடுத்த வாரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்னகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
இலங்கையில் பெண்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கையில் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றைய தினம் மூன்று தங்கச் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
9 நாட்களின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தலையில்லா பெண்ணின் சடலம்
கொழும்பு டாம் வீதியில் பயண பைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தலை துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த பெண்ணின் சடலம் அவரது சொந்த ஊரான குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தில்...
யாழ்ப்பாணத்தில் உதயமான புதிய கட்சி பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை கிளையா?
பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் தனது கிளை கட்சியை ஆரம்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த நிலையில்,...
யாழில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை
வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ...
கிளிநொச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நீரில் மிதக்கும் பெண்ணின் சடலம்
அம்பாள் குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது
அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த...
தமிழர் தரப்புக்கு பேரிடி! இரவோடிரவாக அள்ளிச்செல்லப்பட்ட தாயகப் பிரதேசங்களின் காணி ஆவணங்கள்
கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வட மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆம் திகதி ஆவணங்களை எடுத்துச் செல்ல முற்பட்ட போது தமிழ்த்தேசிய...