Srilanka

இலங்கை செய்திகள்

சிறைக்கைதி உட்பட யாழில் அறுவருக்கு கொரோனா

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ். சிறைச்சாலைக்...

கொழும்பு நகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையைத் தேடும் பணியில் பெனி நாய்

கொழும்பு நகர் – டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ள படல்கும்புர 5ஆம் தூண் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸ்...

நாளை முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பி மீண்டும் வழமையான செயற்பாடு

நாளை முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பவுள்ளதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளன. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.பொதுமக்கள் சேவையினை முறையாக...

பாம்புகளுடன் பாசமாக பழகும் இலங்கை யுவதி

பாம்பு உள்ளிட்ட விசமுள்ள ஊர்வனவற்றை அசால்டாக பிடித்து பாதுகாப்பான இடங்களில் விட்டு வருகிறார். இதுவரை 70 இற்கும் அதிகமானவற்றை பிடித்து காட்டில் விட்டுள்ளார், 200 இற்கும் அதிகமானவற்றை மீட்டும் உள்ளார். ரம்புக்கன பின்னவல தேசிய பாடசாலையில்...

யாழில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்

பொலிஸ் அதிகாரியுடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட தொடர்பு காணரமாக திருமணமான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியை, 26 வயதான பிரபா ஜனாதரி என்ற...

யாழ்.நகரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியா நபர்கள் தாக்குதல்

யாழ்.நகருக்குள் கஸ்த்தூரியார் வீதியில் உள்ள வீடென்றின் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. பிரபலக பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள குறித்த வீட்டிற்குள் இரவு 11.45 மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில்...

கதிர்காமம் புனித தலத்திற்கு மாலைகளுக்கு தடை!

கதிர்காமம் புனித தலத்திற்கு பொலித்தீனால் கட்டப்படும் மாலைகளை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் புனித தலங்களுக்கு அருகாமையில் பொலித்தீனால் கட்டப்படும் மாலைகளை விற்பனை செய்வதை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை...

கொழும்பு- வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்; பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிய பயணிகள்

கொழும்பு- வெள்ளவத்தை காலி வீதியில் நபர் ஒருவரின் செயற்பாடு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. காலி நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு சவால் விடும் மோட்டார் வாகன சாரதி ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில்...

ஒரு மணிநேரத்தில் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறுங்கள் – மகிந்த குடும்பத்துக்கு வந்த அவசர தகவல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற ஜனாதிபதி தேர்தலில் எனது தந்தை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்று எமக்கு செய்தி...

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது ராஜபக்சர்களே; பகிரங்கமாக குற்றம் சுமத்திய எம்.பி

நாட்டில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்க்ஷ என நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து, பஸில் ராஜபக்ஷ குழுவினரே...