இலங்கையில் சீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் ஆபத்தான நிலை! வெளியான எச்சரிக்கை
சீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலைமை எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது இல்லத்தில் கட்சி...
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 430 ஆக அதிகரிப்பு!
நாட்டில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 430 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 8 கொவிட் 19 மரணங்கள் நேற்றைய தினம் பதிவானதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி தெமட்டகொடை...
நாட்டில் நேற்றைய தினம் 514 பேருக்கு கொரோனா!
நாட்டில் நேற்றைய தினம் 514 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 501 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை...
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர்கள் – விசேட நிபுணர்கள் முக்கிய வேண்டுகோள்
இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்திருக்கிறார்.
தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கத்தின் இயலாமை மற்றும் விருப்பமின்மை ஆகியவற்றின் அடிப்படையில்...
இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்! – யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ஆலோசனை
"யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் -19 நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம்."
இவ்வாறு வடக்கு மாகாண...
அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு தாக்கல்செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரியா குடும்பத்தின்...
கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோவிட் எச்சரிக்கை
கொழும்பில் கோவிட் வைரஸின் புதிய மரபணு வேகமாக பரவு கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய பயணங்களை தவிர்க்குமாறு கொழும்பு நகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி...
யாழில் குடும்பம் ஒன்றுக்கு ஏற்பட்ட அவல நிலை! பெண்ணொருவரின் பரிதாபம்
யாழ்ப்பாணம்- மட்டுவில் கிழக்கில் வசிக்கும் இமாணுவேல் அபிராமியின் குடும்பம், அவரின் குடும்பத் தலைவனுக்கு ஏற்பட்ட விபரீதத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றது.
குறித்த குடும்பத்தினை வழிநடத்தி வந்த அதன் தலைவர் 6...
இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்! – ஞானசார தேரர் எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என பொதுபலசேன எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
கொழும்பில் காதலர் தினத்தன்று நடந்த அட்டகாசம்! இளைஞர், யுவதிகளின் மோசமான செயற்பாடு
காதலர் தினத்தன்று பிரபல ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 மதுபான விருந்துகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
கொழும்பின் புறநகர் பகுதிகளான மொரட்டுவ, பொரலஸ்கமுவ மற்றும் உனவட்டு ஆகிய பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு வெளிநாட்டு...