சிறைச்சாலைகளில் கொரோனவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளாதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், வைரஸ் தொற்று...
யாழ் இளைஞனின் வங்கி கணக்கில் நூறு கோடி ரூபாய் பணம்; அதிர்ச்சியில் அதிகாரிகள்
யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந் நிலையில் குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர்...
விடுதலைப் புலிகளால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறை!
வன்னியில் விடுதலைப் புலிகளால் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட விற்பனைச் சிட்டைகள் குறித்த தகவல்கள் முகநூலில் பலராலும் பெருமையாக பேசப்படுகின்றது.
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சிக் காலத்தில் பெரிய பல்பொருள் அங்காடிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த விற்பனைச் சிட்டைகள்...
பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள திரிபடைந்த கோவிட் -19 வைரஸ்! கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி
கொழும்பில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்பாளர் ஒருவர், பிரித்தானியாவில் பரவி வரும் திரிபடைந்த கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
புதிய திரிபடைந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு நகரத்தில் கண்டறியப்பட்ட...
பாடசாலைக்கு சென்ற முதல் நாள் ஆறு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் – கதறும் உறவுகள்
பதுளை நகரில் நேற்றைய தினம் முதல் நாள் பாடசாலைக்கு சென்ற சிறுவன் வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சிவனேசன் வருண் பிரதீஷ் என்ற ஆறு வயதுடைய சிறுவனே...
நீர்கொழும்பில் மாயமாகிப் போன அரசியல் பிரமுகரின் மகள்! நடந்தது என்ன?
நீர்கொழும்பு அரசியல்வாதியின் மகள் ஒருவர் காணாமல் போன நிலையில் அவர் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 23 வயதான குறித்த யுவதி வரகாபொல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு இவர் திருமணம் செய்துகொள்ளும் நோக்குடன் இளைஞர்...
பாடசாலைகளில் மீள் அறிவித்தல்வரை விதிக்கப்பட்டுள்ள தடை! – கல்வியமைச்சு அறிவிப்பு
இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரும்வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அறிவிப்பு...
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் பின்னர் எந்தளவு இந்த வைரஸ் பரவியுள்ளதென...
யாழில் பாடசாலை மாணவர்கள் ஆடைகளை கலைந்து சோதனையிடப்பட்டமையால் வெடித்தது சர்ச்சை
யாழ்ப்பாணம் - வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆண் மாணவர்கள் சிலரின் ஆடைகளை கலைந்து பாடசாலை ஆசிரியர்கள் சோதனைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களின்...
இலங்கையை அச்சுறுத்தும் புதிய வைரஸ்! நிகழ்வுகளுக்கு மீண்டும் தடை?
புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியம் என குறித்த சங்கத்தின் தலைவர்...