அம்பாறையில் நாயால் இருவருக்கிடையே ஏற்பட்ட கடுமையான சண்டை: இறுதியில் நேர்ந்த விபரீதம்!
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அயல் வீட்டுக்கு சொந்தமான நாய் தன்னுடைய வீட்டு வாசல்பகுதியில் மலம் கழிப்பது தொடர்பாக இரு வீட்டுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது,
இதன்போது, நாயின் உரிமையாளருக்கும் அயல்...
இலங்கையில் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட அவலநிலை!
இலங்கையில் அண்மைக் காலமாக சீன மொழியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும் தற்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதையும், அதற்கு பதிலாக சீன மொழி திணிக்கப்படுவதையும்...
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறந்த கறுப்பு பலூன்கள்
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46ஆவது அமர்வு இன்றையதினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில், லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இன்று காலை கறுப்பு பலூன்கள் பறந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் உத்தியோகபூர்வ...
யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழா நாள்களில் ஆடியபாதம், இராமநாதன் வீதிகளில் ஒரு வழிப்பாதை போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி
எதிர்வரும் 24ஆம், 25 ஆம் திகதிகளில் ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தினங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இடம்பெற...
இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை முடங்குமா..? பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ள ரயில் இஞ்சின் சாரதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்..!
இலங்கை புகைரத திணைக்களத்தின் இஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மஹவ மற்றும் ஓமந்தைக்கிடையில் முன்னெடுக்கப்படவுள்ள...
மலசலகூடங்களைக் கழுவும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை சிறைச்சாலை துப்புரவுப் பணிக்கு ஈடுபடுத்தப்படுவதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அந்த பணிகளை உரிய முறையில் மேற்கொள்வதாக...
இலங்கையில் கொரோனா மரணங்கள் தொடர்பில் மறைக்கப்படும் உண்மைகள்
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்ட உயிரிழப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உண்மையான தகவல்கள் கிடைக்காமையினால் சுகாதார பணியாளர்களுக்கு தற்போது கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
p2p தொடர்பில் மணிவண்ணணிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் பொலிசார் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் யாழ்ப்பாண மாநகரசபையிலுள்ள மணிவண்ணனின் அலுவலகத்தில் பருத்தித்துறை, மன்னார்...
தென்னிலங்கையை உலுக்கிய கொலை சம்பவத்தால் பெரும் அச்சத்தில் அப்பகுதி!
தென்னிலங்கையில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்று அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹவ, நெத்திபலகம என்ற பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக...
யாழில் இளம் வர்த்தகரின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் இன்று இளம் வர்த்தகர் விபரீத முடிவால் உயிரிழந்தார்
கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவரும் குறித்த வர்த்தகர் தீடிரென விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதியில்...