Srilanka

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்; போராடும் மக்கள்

கொலைகார கும்பலினால் அடித்து, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு பெரியகல்லாறு 2 நாவலர் வீதியை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுமியின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை தண்டிக்க...

இலங்கையில் மற்றொரு கொரோனா கொத்தணியாக மாறும் மொனராகலை நகரப்பகுதி? 8 ஊழியர்களுக்கு கொரோனா

மொனராகலை நகரப்பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றில் பணியாற்றிய எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நகரப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்ற அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை...

யாழ். நகரில் விஜய் – விஜய் சேதுபதியின் படத்திற்காக நள்ளிரவில் குவிந்த இளைஞர்கள் பட்டாளம்

காலை 6 மணிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் நிரைப்படம் பார்க்க யாழ்.நகரில் தற்போது நள்ளிரவே இளைஞர்கள் பட்டாளம் திரள தொடங்கிவிட்டனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர்...

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா தொற்றால் பலி! அதிகரிக்கும் மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில்...

அரைகுறை எரிந்த நிலையில் யாழ் வீதியில் கிடந்த உடலம்

யாழ் அரியாலை ஆனந்தன் வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த உடலை நாய்கள் கொண்டு வந்து வீதியில் இழுத்து திரிந்ததாக...

வடக்கின் மற்றொரு மாவட்டத்திற்கும் வரவிருக்கும் மிகபெரும் ஆபத்து!

இலங்கையின் வடக்கே வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட பி.ஸி.ஆர் பரிசோதனைகளில் அதிகமான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் நகர்ப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. இதனால் வவுனியா நகரசபை எல்லைக்குள் அடங்கும் பெரும்பாலான ஊர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் உள்ளே செல்வதற்கோ வெளியே...

கொழும்பின் நடு வீதியில் பிரபல டிக்டொக் இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி

பொது இடத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதால் எழுந்த சர்ச்சையையடுத்து, சிங்கள டிக்டொக் பிரபலமான ஜோடியொன்று தாக்கப்பட்டுள்ளது. ராஜகிரியவில் அமைந்துள்ள பெரேரா அன்ட் சன்ஸ் துரித உணவகத்திற்கு வெளியே பதிவான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி...

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை! கோட்டா அரசு அதிரடி

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித்...

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தீவிர சோதனை நடவடிக்கை

சுகாதார சட்டத்தை பின்பற்றுவது தொடர்பில் விசேட செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் மேல் மாகாணத்திலும் புறநகர் பகுதியிலுள்ள அரச மற்றும்...

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய கல்வி அமைச்சரின் பதில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வாளகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழக வளாகத்திலும் எந்தவொரு நினைவுச்சின்னத்தை அல்லது...