Srilanka

இலங்கை செய்திகள்

WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை! WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர்...

235 யுவதிகளை வலைவீசி தேடும் பொலிஸார்; காரணம் இதுதான்

இணையத் தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை தேடிப் பிடித்து, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள், பெண்களை கைதுசெய்ய விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும்...

இலங்கையில் ஒன்லைன் ஊடாக கல்வி பயிலும் யுவதிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாடு முழுவதும் விபச்சார நடவடிக்கைகளுக்காக ஒன்லைன் ஊடாக யுவதிகளை பயன்படுத்தும் நடவடிக்கை ஒன்று புலனாய்வு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட இணையத்தளம் ஊடாக மோசமான தொழிலில் ஈடுபடும் யுவதிகளிடம் தினமும் 800 - 1000...

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் விடுதலை! சர்வதேச அமைப்பு கடுமையான விமர்சனம்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உட்பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என...

இலங்கை இராணுவ தளபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்களிடம் அச்சுறுத்து பணம் பறிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அச்சுறுத்தி பணம் பறிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஹோட்டல் உரிமையாளர்கள்...

தைத்திருநாளில் மணமகனுக்கு நேர்ந்த சோகம்; துயரத்தில் குடும்பம்

கேகாலை பிரதேசத்தில் சுப முகூர்த்தத்தில் இன்றைய தினம் திருமணம் செய்யவிருந்த மணமகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞன் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்தில் மின்குமிழ் பொருத்துவதற்காக சென்ற போது...

இன்றும் 3 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர...

இலங்கையில் கோவிட் சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் கண்டறியப்பட்ட கொரோனா?

கோவிட் சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் அந்த சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனா தொற்று...

வெள்ளவத்தையில் இருந்து வடக்கு,கிழக்கிற்கு பயணித்த பேருந்துகளில் கொரோனா தொற்றாளிகள்

நீண்ட தூர பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போது இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் இருந்து வடக்குக்கும் கிழக்கும் பயணிக்கும் பேருந்துகளில் இருந்தே இந்த தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு நேற்று இரவு...