மற்றொரு முக்கிய அமைச்சருக்கும் கொரோனா
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னாதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டப்பட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக...
அழியும் ஆபத்தில் யாழ் கிராமம் ஒன்று; பிரதேசவாசிகள் விடுத்துள்ள கோரிக்கை
யாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படும் நிலையில் கிராமத்தினை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுந்தீவின் கரையோரக் கிராமங்கள்...
பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி மீளமைக்கும் செலவை பொறுப்பேற்ற திருகோணமலை நபர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக திருகோணமலையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
இன்று பல்கலைகழக மாணவர்கள் போராட்டக்களத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.
இது...
மீள எழும் முள்ளிவாய்க்கால் தூபி; அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்!
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அழைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை மீளவும் அதே இடத்தில் நிறுவுவதற்கான அடிக்கல் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா மற்றும் மாணவர்களால் சம்பிரதாய பூர்வமாக இன்று நாட்டப்பட்டது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் போராட்டம்...
இன்று வடக்கு – கிழக்கு முற்றாக முடங்கும்
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு இடம்பெறும்.
முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இந்த போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு தனியார்...
யாழ் பல்கலையில் அகற்றப்பட்டது தூபியே அல்ல! மீண்டும் துணைவேந்தரின் குதர்க்கமான பதில்!
யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் அகற்றப்பட்டது ஒரு தூபியே அல்ல, அது ஒரு அரைகுறை கட்டமைப்பு என தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா.
அவருக்கும், ஊடகத்துறை சார்ந்த ஒருவருக்குமிடையில் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவுகள் தற்போது சமூக...
யாழ் பல்கலை மாணவர்களின் போராட்டத் திடலில் சர்சைக்குரிய துணைவேந்தர்! நடந்தது என்ன?
யாழ் பல்கலை முன்றலில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று சந்தித்தார்.
மாணவர் ஒன்றியத்தினருடன் நடத்திய சந்திப்புக்கமைய இன்று அதிகாலை 4 மணியளவில் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா உணவுத்...
நாடு பூராகவும் நாளையதினம் மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக நாளையதினம் திறக்கப்படவுள்ளது.
மேல மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு...
அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்குமான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் வழமைப்போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளளது.
இந்த அறிவித்தல் பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரச நிறுவஊழிளர்களும் நாளை முதல் சுகாதார...
தூபியை மீள அமைக்க தயார்: பல்கலைகழக துணை வேந்தர்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்...