Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் பல்கலை துணைவேந்தர் சிறிசற்குணராஜா திடீர் முடிவு! அடுத்து என்ன?

யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிச்குணராஜா தனது பதவியை துறக்கும் முடிவை எடுத்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன, எனினும், அதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை, ஆனால் இன்று உள்ள சூழலில் துணைவேந்தரிற்கு பதவி துறப்பதைத்...

யாழ் பல்கலைகழகத்தின் முன் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனிமைப்படுத்தல் மிரட்டலை பொலிசார் விடுத்துள்ளனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் கலைந்து,...

முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு பேரதிர்ச்சியானது- உலகத்தார் உணர வேண்டும்- சீமான் கடும் கண்டனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளமை பேரதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக...

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிப்பு – தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டமையானது தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு...

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டவிரோதமானது: பல்வேறு அழுத்தத்தால் இடித்தோம்- துணைவேந்தர்

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக...

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம், இடித்தழிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப்...

தமிழ் – சிங்கள பெண்களை தகாதமுறையில் விமர்ச்சித்த முஸ்லிம் இளைஞனுக்கு நேர்ந்த கதி

கொழும்பு தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த நிலையில் பஸ்லுல்லாஹ் முபாரக் எனும் முஸ்லிம் இளைஞன், கடந்த சில தினங்களின் முன்னர் பெண்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து அவர்...

கொரோனாவால் முடக்கப்பட்டது வவுனியா! இராணுவத்தினர் களத்தில்

கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. வவுனியா- பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி முடக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் முதற்கட்டமாக...

வடக்கில் நேற்று 12 பேருக்குக் கொரோனாத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் இன்று 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 2 பேர் மருதனார்மடம் கொத்தணியுடன்...

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கோரோனா தோற்று; யாழ்.மாநகரில் உணவகம் மூடல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில்...