சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம்! பகிரங்க அறிவிப்பு
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது என்ற பிடிவாதமான கொள்கையால் சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
இவ்வாறு பிடிவாதமான...
உலக நாடுகளை புட்டிப் போட்ட பேரனர்த்தம்! இன்றுடன் 16 ஆண்டுகள் – மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு உலக நாடுகள் அனைத்திலும் பாரிய அழிவை ஏற்படுத்தியது.
இது வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக உள்ளதுடன், இன்றுடன் இந்த சம்பவம் நடைபெற்று...
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
நாட்டில் மேலும் ஒரு கொவிட்19 மரணம் நேற்று பதிவானது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வடைந்துள்ளது.
அக்கரைப்பற்று - அட்டாலைச்சேனை பகுதியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர்...
யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்தது கொரோனா!
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில்...
கேகாலை மருத்துவரின் வீட்டின்முன்னால் இன்றும் குவிந்த பெருமளவு மக்கள்
கேகாலை மருத்துவரின் கொரோனா மருந்தினை பெறுவதற்காக கொரோனா வைரஸ் விதிமுறைகளை புறக்கணித்து பெருமளவு மக்கள் அவரது வீட்டின் முன்னால் இன்றும் குவிந்துள்ளனர்.
கேகாலை மருத்துவர் இன்று தனது மருந்தினை விற்பனை செய்கின்றார் அவரது மருந்தினை...
இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
2021இல் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறுகிறார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு...
அரச சேவையில் புதிதாக இணைந்து கொண்ட தாய்மாருக்கான விடுமுறை குறைப்பு- வெளியிடப்பட்டுள்ள கடும் எதிர்ப்பு!
அரச சேவையில் இணைந்து கொண்ட, பல்லாயிரக்கணக்கான புதிய பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுமுறையை பாதியாகக் குறைப்பதற்கான, இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
அரச சேவையில் உள்ள தாய்மார்கள் இதுவரை...
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 771 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனாவிலிருந்து முழுமையாக...
ஜனாதிபதியிடம் புதிய பி.சி.ஆர் இயந்திரம் கையளிப்பு
புதிய பி.சி.ஆர் இயந்திரம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
ஹொரனை குருந்துவத்தை விகாராதிபதி சுவசரண சுகாதார நிதியத்தின் ஆலோசகர் சங்கைக்குரிய உடுகல்மோட்டே சிறிவிமல தேரர் அவர்களின் வழிகாட்டுதலின்...
யாழில் பட்டப்பகலில் நடுவீதியில் ஒருவர் வெட்டிக்கொலை! பரபரப்பு சம்பவம்
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியால் சென்ற குறித்த நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால்...