Srilanka

இலங்கை செய்திகள்

நாட்டில் தனிமைப்படுத்தல் பகுதிகள் குறித்த அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளில் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கவிக்கப்படுவதுடன் சில பகுதிகள் முடக்கப்படவுள்ளன. இதன்படி, வாழைத்தோட்டம் பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம...

உங்கள் பணம் பத்திரம்? இலங்கையை அதிர வைத்த ஏ.டி.எம் திருடர்கள்

இலங்கையில் ஏடிஎம்களில் இருந்து சட்டவிரோதமாக பணம் திருடி வந்த 7 நைஜீரியர்களை குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. சுமார் 30 பேர் கொண்ட வலுவான கும்பலொன்றை சேர்ந்த சிலரே கைதாகியுள்ளதாக பொலிசார் நம்புகிறார்கள். இந்த...

யாழ் வந்த தென்னிலங்கை வாசிக்கு கொரோனா: யாழில் அடுத்த சிக்கல் ஆரம்பம்!

கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை வாசியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (27) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனையில் கொரோனா நோயாளி ஆக இனம் காணப்பட்டவர்களில்,...

பெண்களே உங்கள் நகைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் தங்க சங்கிலி கொள்ளையடிக்கும் புதிய கும்பல் ஒன்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெண்களை இலக்கு வைத்து மாலை நேரங்களில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெறுவதாக பிரதி...

இலங்கையில் மறைந்துபோகும் தமிழ் மொழி! கவலை வெளியிட்ட சமூக ஆர்வலர்கள்

இலங்கையில் உள்ள மும்மொழிகள் சிறப்புற்று நிகழும் இக்காலத்தில் தமிழ் மொழியை தனித்தேவைக்கு தவிர்த்து கொண்டாலும் காலப்போக்கில் சொந்த மொழி மெல்ல மெல்ல சிதைவடைந்து சீன மொழி முதன்மையாகி நிற்க சகமொழிகள் அடிமையாகும் காலமும்...

இலங்கையில் கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகள்! சுகாதார அமைச்சு வெளியிட்ட வரைபடம்

இலங்கையில் கொரோனா தொற்று அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிக ஆபத்துள்ள பகுதியை அடையாளப்படுத்தும் சிவப்பு நிறம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதை காணமுடிந்துள்ளது. கடந்த நவம்பர்...

இலங்கை விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு!

முழுமையாக சுகாதார ஒழுங்கு விதிகளின் கீழ் இலங்கைக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 500 சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு...

இலங்கையில் நேற்று அதிகாலை படைக்கப்பட்ட சாதனை! குவியும் பாராட்டுக்கள்

இலங்கையில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் சாதனையொன்றை படைத்துள்ளனர். 18 மாணவர்கள் ஒன்றிணைந்தே இந்த சாதனையைப்படைத்துள்ளனர். இதன்படி இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக வானிலையை அவதானிக்கும் பறக்கும் பலூனை விண்ணில் செலுத்தியுள்ளனர். தம்புள்ளை டி.எஸ்....

வடக்கில் முதல் கொரோனா உயிரிழப்பு – வவுனியாவைச் சேர்ந்த பெண் மரணம்

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம்...

தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு

தங்கம் விலை அண்மைக்காலமாக தீடீர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. டிசம்பர் 23ஆம் தேதி வரை தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், அடுத்த நாள் முதல் மீண்டும் லேசாக உயர்ந்து வருகிறது....