Srilanka

இலங்கை செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! நிதியமைச்சு அறிவிப்பு

அரச நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதியை நிதி அமைச்சு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2019 ஆம்...

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இலங்கையில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 592 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19...

ஸ்மாட்போனால் பறிபோன பாடசாலை மாணவியின் வாழ்க்கை

தனது மகளுக்கு ஒன்லைன் மூலமாக பாடங்களை கற்பதற்காக ஒரு ஸ்மாட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். என பெற்றோர் பொலிஸின் விசாரனையின்போது தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் பாடங்களை ஒன்லைன் ஊடாக...

யாழ் யுவதிகளின் வங்கி அட்டையில் மதுபானம் கொள்வனவு? சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!

யாழில் இரு யுவதிகளின் வங்கி அட்டைகளை திருடி, மதுபானம் கொள்வனவு செய்த நபர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர். கடந்த 21 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் அடைக்கலமாதா கோவிலில் கிறிஸ்மஸ் கரோல்...

பண்டிகை காலத்தில் ஊரடங்கு அமுலாகின்றதா? வெளியானது அரசின் அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பிலோ அல்லது மேல் மாகாணத்திலோ தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்று இராணுவத்தளபதி சவேந்திர...

திருகோணமலைக்குள் பிரவேசிக்க வேண்டாம்; முக்கிய அறிவிப்பு

திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசிப்பதை இயலுமானவரை தவிர்க்க்கொள்ளுமாறு மாவட்ட கொரோன ஒழிப்பு குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 03 நாட்களில் திருகோணமலையில் 70-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம்...

2021-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? பாபா வங்காவின் கணிப்பு; வெளியான அதிர்ச்சித்தகவல்

உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா பிறக்கவுள்ள 2021-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும்...

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கோரோனா தொற்று

கிளிநொச்சியில் மேலும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறிப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் என இரண்டு பேருக்கே இவ்வாறு கண்டறிப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு...

யாழில் வெள்ளவாய்காலை மறித்து வேலியடைத்த நபர்; சமூக ஆர்வலர்கள் விசனம்

யாழில் வெள்ளவாய்காலை தனது காணியுடன் இணைத்து தகரவேலி அடைத்த நபர் ஒருவர் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் விசனம் வெளியிட்டுள்ளனர். வெள்ளவாய்காலை அத்துமீறி தனது காணியுடன் இணைத்து தகரவேலி அடைத்த இந்த யாழ்ப்பாணத்தான் யார்? ஐந்து...

இலங்கையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

பிரிட்டனில் புதுவகை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதற்கு தற்காலிக தடைவிதிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு பின்னர்...