Srilanka

இலங்கை செய்திகள்

விளையாட்டு வினையானது! யாழில் பரிதாபமாக பறிபோன 9 வயது சிறுமியின் உயிர் – அண்ணனின் கழுத்துப் பட்டியே எமனானது

யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர்...

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி..! யாழ்.பருத்துறையில் சம்பவம்.

யாழ்.பருத்துறை- சாரையடி பகுதியில் 07 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி வீட்டில் தனிமையில் இருந்ததாகவும் மீண்டும்...

மதுபோதையில் பாம்புடன் விளையாடியவருக்கு நேர்ந்த கதி; வல்வெட்டித்துறையில் சம்பவம்!

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட வெளியன்தோட்டம் உடுப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மகேசன் தவம் (வயது-55) என்பவரே உயிரிழந்துள்ளார். “நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த...

திருகோணமலையில் திடீரென உயிரிழந்த 13 வயது சிறுவனால் பதற்றம்!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13 வயது சிறுவன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிண்ணியா வைத்தியசாலையில் 8ம் வகுப்பு...

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று(29) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் இன்று தாயாரிடம் பணம் கேட்டதாகவும்...

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்

அத்தியாவசிய தேவைகள் இன்றி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு...

லொஸ்லியாவிற்காக இலங்கையின் சட்டத்தை மாற்றமுடியாது; நாமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார். இந்நிலையில் லொஸ்லியா தற்போது இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விடுதியொன்றில் தனிமைப்படுத்தலில்...

யாழ். பல்கலை. வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் கைது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததனர். அதனையும் மீறி தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன்...

கொரோனா அறிகுறியுடன் கொழும்பிலிருந்து யாழ் சென்ற இளைஞன் போதனா வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது...

யாழ். பல்கலை. வாயிலில் கார்த்திகை தீபங்கள் ஏற்றத் தடை விதித்த பொலிஸ்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு...