கிளிநொச்சியில் நண்பிகளிடம் கூறிவிட்டு மாணவி விபரீத முடிவு! சோகத்தில் குடும்பம்
கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11 கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு நேற்று (01) பிற்பகல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று பாடசாலைக்குச் சென்று பரீட்சை எழுதிவிட்டு நண்பிகளுடன் வீடு செல்லும் போது சக...
சீரற்ற காலநிலையை அடுத்து வடக்கின் பாடசாலைகளுக்கு விடுமுறை – ஆளுநரின் திடீர் அறிவிப்பு
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி...
தமிழர் பகுதி சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்; வெளியான அதிர்ச்சி வீடியோ
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்படட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரண்டு சிறுவர்களும்...
யாழில் மாணவர்களை வகுப்பறையில் வைத்து பூட்டிய பாடசாலை! பெற்றோர்கள் விசனம்
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் சில பிரேதேச மாணவர்கள் ஒரே வகுப்பறைக்குள் பூட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கொரோனா அபாய நிலையை கருத்திற் கொண்டு இதனை தாம் மேற்கொண்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தபோதும், சுகாதார வைத்திய...
கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் 3 நாளைக்கு விடுமுறை
கிழக்கு மாகாண பாடாசாலைகள் அனைத்தும் நாளை (டிசெ.2) புதன்கிழமை தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (டிசெ.4) வரை மூடப்படுவதாக மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்...
யாழ்.காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழப்பு: திணறும் வைத்தியசாலை நிர்வாகம்
காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம்...
O/L பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான...
இளைஞர்களே எச்சரிக்கை: போலந்து நாட்டில் வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்!
போலந்தில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபடுபவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல இளைஞர், யுவதிகளிடம் போலந்து வேலைவாய்ப்பு பெற்றுத்தருவாக கூறி பண மோசடியில் ஈடுபடும் குமபல் பறறிய தகவல் கிடைத்துள்ளதாக...
யாழில் காணாமற்போயிருந்த இளைஞன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 11 மணியளவில்...
இலங்கை மோட்டார் வாகன திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
மோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி மற்றும் வெஹரஹெர அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள், முன்பதிவு செய்து கொள்வதற்காகவே இப்புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள்...