யாழ்ப்பாணத்தில் ‘பட்டா’ வாகனம் ஒன்றிற்குள் 3 இளைஞர்களுடன் பிடிபட்ட மாணவி!
யாழ்ப்பாணம் - அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வாகனத்துக்குள் நிர்வாண நிலையில் இருந்த 23 வயதான தாதிப் பயிற்சி மாணவி மற்றும் 3 இளைஞர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம்...
யாழ்ப்பாணத்தில் 11 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.
மதுரன் கிருத்திஸ் என்ற பதினொரு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று...
அஸ்வெசும நிவாரண திட்டத்துக்கு ஜனவரியில் மீண்டும் விண்ணப்பம் கோர அரசாங்கம் தீர்மானம்
அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு திட்டமாக வழங்கப்படும் அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்துக்காக ஜனவரி மாதத்தில் மீண்டும் விண்ணப்பம் கோருவருவதற்கு தீர்மானித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் பிரதேசத்தில் திங்கட்கிழமை (25.12.2023) இடம்பெற்ற...
இலங்கையில் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (26-12-2023) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும், அதேவேளை வடக்கு, வடமத்திய...
உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இலங்கைச் சிறுவன்
2023 ஆம் ஆண்டில் உலகின் தனித்துவமான நினைவாற்றல் கொண்ட மாணவராக புகழ்பெற்ற சோழன் உலக சாதனை புத்தகத்தில் இலங்கை சிறுவன் ஒருவன் இடம்பிடித்துள்ளான்.
பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும்...
தமிழர் பகுதியில் பயங்கர சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! ஒருவர் வைத்தியசாலையில்
மன்னார், நானாட்டான் - முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து...
இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி: 20 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி,...
பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினராக தமிழர் நியமனம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராக கீதநாத் காசிலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இதற்கு முன்னர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக பதவி வகித்தவர்...
எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்
மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்த யோசனை எதிர்வரும் 15 ஆம் திகதி ஒப்படைக்கப்படும் என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களும்...
போதகரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் தொடர்பில் வெளியான தகவல்!
கொழும்பு புகுதியில் உள்ள விடுதியொன்றில் வைத்து போதகர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான 9 சிறுமிகளை அவர்களது பெற்றோர் அல்லது தகுந்த பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் இன்றைய தினம்...