புங்குடுதீவில் பூசகர் படுகொலை; விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!
புங்குடுதீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், பெண் ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பூசகரின் உதவியாளர் பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார...
இலங்கையில் மகப்பேற்று விடுமுறையில் அதிரடித் திருத்தம்
நாட்டில் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 84 நாள் மகப்பேற்று விடுமுறை நாட்கள் 42ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி அலுவலர்கள் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினையை சுகாதார அமைச்சின் செயலாளரும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைப்...
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்திற்குச் சென்ற செந்தூரனுக்கு நேர்ந்த கதி
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வளாகத்திலிருந்து நபரொருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் வருகை தந்த நிலையில் கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கற்பாறையிலிருந்து...
யாழ் புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகர் அடித்துக் கொலை !
யாழ் புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது.
அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான...
யாழ்ப்பாணத்தில் நடக்கும் பாரிய மோசடி நடவடிக்கை! மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பில் வாடகை அடிப்படையில் கார்களை கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
போலி ஆவணங்கள் தயாரித்து கார்களை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் காருடன்...
கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் உள்ள கொரோனா பரவல் தடுப்பு தேசிய மையம் அல்லது சுகாதாரத் துறை பரிந்துரைத்தால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க முடியுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஆனால், சர்வதேச ரீதியில்...
யாழ்.மாணவிக்கு கிடைத்த ‘ஜின்னா புலமைப்பரிசில்’ குவியும் பாராட்டுக்கள்.
ஸ்ரீலங்காவின் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் தமது திறமையை வெளிப்படுத்திய 304 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் உதவி பாகிஸ்தானிய தூதரகத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரப்பரீட்சைகளில்...
மாணவர்கள் தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள மஹிந்த
பிள்ளைகளுக்கு சுதந்திரமாக, மன மகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்திருத்தமொன்று நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘அபே கம’ வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின...
பிரதமர் மகிந்தவை நம்பி ஏமாந்துள்ளதாக மட்டக்களப்பு சுமணரத்ன தேரர் ஆதங்கம்
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மகிந்த தன்னை தொடர்பு கொண்டு பேசுவார் என நினைத்த போதிலும் அது இதுவரை நடக்கவில்லை என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன...
அபிவிருத்தி உத்தியோகத்தருடன் இரு பெண்கள் செய்த கேவலமான வேலை! முச்சக்கர வண்டியில் வைத்து கைது
அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதான வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு...