இலங்கை தமிழருக்கு பெருமை சேர்த்த ஈழத்துபெண்! குவியும் பாராட்டுக்கள்
கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களை ஜெனீவா சுவிட்சர்லாந்து மற்றும் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான சர்வதேச பணியின் தலைவராக நியமனம் செய்துள்ளது.
இவர் வன்னி...
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு சுமணரத்ன தேரர் தொடர்பில் பெண் ஒருவர் கூறும் புதிய திடுக்கிடும் வீடியோ
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரதன தேரர் மட்டக்களப்பில் குடியிருக்கும் சிங்கள குடும்பம் ஒன்றை அவர்கள் குடியிருக்கும் காணிகளில் இருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அடாவடித்தனத்தில்...
நட்சத்திரங்கள் தொடர்பில் ஆய்வு செய்த 9 வயது இலங்கை சிறுவன்! நாசா பாராட்டு
இலங்கையை சேர்ந்த சிறுவன் சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்துள்ளார்.
பொலநறுவை - ஜயந்திபுர பிரதேசத்தை சேர்ந்த ஒஜித் துலங்ஞன் சில்வா, சிறுவயதிலேயே சர்வதேசம் வரை சென்று வெற்றி பெற்றமை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
நட்சத்திரங்கள்...
புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை
2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகள், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
வெளிநாடுகளிலிருந்து வந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு ஆபத்து!
பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையடக்க தொலைபேசி கொண்டு...
இலங்கையில் 3 கோடி ரூபா கொள்ளை; 60 பொலிஸார் களத்தில்
கட்டானவில் அமைந்துள்ள வீடொன்றில் துப்பாக்கி முனையில் மூன்று கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 60 பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய ஆறு சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு - பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டான,...
யாழில் அலுவலக கடமை நேரத்தில் விருந்துபசார நிகழ்விற்கு செல்லும் உத்தியோகத்தர்கள்! மக்கள் குற்றச்சாட்டு
யாழ்.வலிகாமம் தெற்கு பிரதே சபையின் ஏழாலை உப அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் உத்தியோகத்தர்கள் கடமையில் இல்லாததால் சேவையை நாடிச் செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது மகன் ஒருவர்...
ஐரோப்பிய நாடு ஒன்றில் பூப்புனித நீராட்டுவிழாவில் தமிழர்கள் மத்தியில் வேகம் எடுக்கும் கொரோனா
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற சூழலில், அதிலும் குறிப்பாக தமிழர்களிடம் அதிகளவில் பரவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக...
பேருந்தில் சென்ற அரச ஊழியரான பெண்ணுக்கு பாலியல் தொல்லை! இளைஞர் ஒருவர் கைது
களுத்துறை முதல் அளுத்கம வரை பொதுப் போக்குவரத்து பேருந்தில் பயணித்த ஒரு அரச அதிகாரியான பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அளுத்கம பொலிஸார்...
பல அரசியல்வாதிகள் சீர்கெட்டுப்போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணம் – பிரதமர்.
அரசியல்வாதிகள் சீர்கெட்டுப்போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணம் என்று கூறியிருக்கின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இரவு நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டார்.
நிகழ்வில் உரைநிகழ்த்திய அவர்,...