Srilanka

இலங்கை செய்திகள்

மக்களை முட்டாளாக்கி பிச்சை எடுத்த ஜோடி! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

மக்களை ஏமாற்றுவதற்காக உடல் முழுவதும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதைப் போல காண்பித்து, பிச்சையெடுத்த ஜோடியொன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது. அந்த ஜோடிக்கு உண்மையிலேயே தீ காயங்கள் ஏற்படவில்லை. தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதைப் போல முட்டையை பூசி...

கனடாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

ரொறன்ரோவில் கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை நேற்று மதியம் 12:35 மணியளவில் படகு ஒன்று பாறைகள் மீது மோதியது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. 20 அடி bowrider படகு ஒன்றை 46 வயதான ஆண்...

நிராகரிக்கப்பட்ட தமிழர்கள்! ஆதங்கத்தில் டக்ளஸ்- மஹிந்தவும் கோட்டாபயவும் எடுத்த முடிவு

கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது மிகவும் சவாலான விடயமென ஆதங்கத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரைவில் இச் செயலணிக்கு...

பாடசாலை மாணவிகளை கழிப்பறைக்குள் துஷ்பிரயோகம் செய்யும் கும்பல்

கண்டி நகரில் பொது கழிப்பறைக்குள் பாடசாலை மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கண்டி பொலிஸ் தலைமை அதிகாரிகளினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கண்டி பிரதேச பாடசாலைகளில் கற்கும்...

இலங்கை கடற்பரப்பில் எரிந்த கப்பல்! இந்தியக் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் வெளியான அறிவிப்பு

எம்.டி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் இன்றிரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என இந்தியா கடலோரக் காவல் படைப் பிரிவு தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அம்பாறை, சங்கமன்கண்டி இறங்கு துறையில்...

இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரியான தமிழ் யுவதி விபத்தில் உயிரிழப்பு!

நேற்று முன்தினம் மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அமிதா சுந்தரராஜ் (34), இலங்கை மத்திய வங்கியில் முக்கிய பொறுப்பிலுள்ள இளம் அதிகாரியாவார். லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதித்தடைகளை உடைத்துக் கொண்டு, எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த...

இலங்கை உட்பட 12 நாடுகளில் சீன இராணுவ தளங்கள் – பென்டகன் எச்சரிக்கை

இலங்கை உள்ளடங்கலாக குறிப்பிட்ட சில நாடுகளில் இராணுவ வசதிகளை ஏற்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டு வருவதாகவும், அதனூடாக அந்த நாடுகளுக்கு தனது மக்கள் விடுதலை இராணுவத்தை அந்த நாடுகளுக்கு அனுப்பிவைத்து மிகவும் விரிவான -...

தீப்பிடித்து எரியும் கப்பலால் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளுக்கு பேராபத்து

ஸ்ரீலங்காவின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளுடன் கப்பல் தீப்பற்றி எரிவதன் காரணமாக வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி கடற்பரப்பில் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபை எச்சரித்துள்ளது. எனவே ஏற்படக்கூடிய...

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படாது – அமைச்சர் டக்ளிஸிடம் ஜனாதிபதி கோட்டாபய உறுதி

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய...

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வந்த 5 பேருக்கும் மற்றும் குவைட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி...