வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையருக்கு மகிழ்ச்சியான செய்தி
மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள அனைத்து இலங்கையர்களும் எவ்வழியிலாவது நாட்டுக்கு அழைத்து வரப்படுபவர் என கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இராஜாகிரியவிலுள்ள கொவிட்-19 ஒழிப்பிற்கான...
வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு
உரிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் அரச நிறுவனத்திடம் உள்ள 9,704 வாகனங்கள் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போது பயன்படுத்தாத நிலையில் பாரிய அளவிலான வாகனங்கள் அரசாங்க...
கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டில் பணியாற்றிய காலியைச் சேர்ந்தவர் திடீர் மரணம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு...
20வது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது முக்கிய அதிகாரங்கள்!
அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை 20ஆம் திருத்தச் சட்டமூல வரைபானது அரச...
இரட்டைக் குடியுரிமையுள்ளோர் எம்.பியாகத் தடை; ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லை 30ஆகக் குறைப்பு
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவிலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையத்தடை விதிக்கப்படுவதாக முன்மொழியப்பட்டுள்ளது.
19ஆவது திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டருந்தது.
எனினும் முன்னாள் அமைச்சர்...
வாரந்தோரும் வரும் புதன் கிழமைகளில் ஜனாதிபதியின் விசேட நடவடிக்கை….!
வாரந்தோரும் வரும் புதன் கிழமைகளை பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் தினமாக மாற்றுவதுடன், அதற்காக அனைத்து அமைச்சர்கள் மற்றும் அரச ஊழியர்கள் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும்,தேசிய...
சற்றுமுன் வெளியானது அதி விசேட வர்த்தமானி!
அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர்...
அரச மற்றும் தனியார் துறையில் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
அரச மற்றும் தனியார் துறையில் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான திட்டமொன்று நடைமுறைக்கு வரவுள்ளது.
அரச மற்றும் தனியார் துறையில் பணியில் ஈடுபட்டுள்ள நடுத்தர வகுப்பின வருமான பயனாளிகளின் சேவைக்காக அவர்களின் வருமானத்திற்கு...
யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே! கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்தால் புதிய சர்ச்சை
யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே எனவும், அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வார்த்தைகள் வெறும் அந்நிய பாசைகள் அல்ல என்றும் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில், இலங்கைக்கான கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம்...
திருகோணமலையில் வயலுக்குள் செல்ல விவசாயிகளுக்கு தடை விதித்த பிக்கு?
திருகோணமலை - குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்தில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ஆயிரம் ஏக்கர் காணிக்குள் செல்ல கிழக்கு தொல்பொருள் செயலணி உறுப்பினரான...