Srilanka

இலங்கை செய்திகள்

அனுராதபுரத்தில் 100 ஜோடிகள் கைது!

அனுராதபுரம் மாவட்டத்தில் புனித பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இடங்களில் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட சுமார் 100 காதல் ஜோடிகளை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக...

பிரெஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அசத்திய ஈழச் சிறுமி! குவியும் வாழ்த்து

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட சிறுமி ஒருத்தி பிரெஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சினிமா பாடல் ஒன்றைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பிரான்ஸின் TF1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல "வோய்ஸ்...

திட்டமிட்டவகையில் மகிந்தவின் அதிகாரங்களை பறித்த கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய திட்டமிட்டவகையில் தனது சகோரரான பிரதமர் மகிந்த ராஜபக்ச வசம் இருந்த அதிகாரங்களை 20 ஆவது திருத்தச்சட்டம்மூலம் பறித்தெடுத்துள்ளார். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

பல ஆண்டுகளுக்கு முற்பட்ட 4 வாள்களுடன் ஒருவர் வடலியடைப்பில் கைது

பல வருடத்துக்கு முன்பான வாள்கள் நான்குடன் ஒருவர் (வயது -32) வடலியடைப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4...

மோட்டார் சைக்கிள்கள் மோதி முன்னாள் ஆசிரிய ஆலோசகர் உயிரிழப்பு- கோப்பாயில் சம்பவம்

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று (செப்.6) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த...

கிளிநொச்சியில் அரிய வகை பழமரம்! அதிசயிக்கும் கிராம வாசிகள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம்...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 8ம் திகதி முதல் வழமை போல் மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப...

விடுதலைப் புலிகளின் எந்த முக்கிய தலைவரும் உயிர் தப்பவில்லை! பிரபாகரன் குறித்து மனம்திறக்கும் சொல்ஹெய்ம்

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை செவிமடுத்து செயற்பட்டவரை அநேகமான எல்லா விடயங்களுமே சரியான திசையில் சென்றன. பாலசிங்கத்தின் அறிவுரைகளை செவிமடுக்காத வேளைகளில் பிரபாகரனின் செயற்பாடுகள் தவறுதலாகவே அமைந்தன என நோர்வேயின்...

இலண்டனில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான தமிழ் மாணவி

இலண்டனில் கல்வி கற்று வரும் தமிழ் மாணவியான சுவிகா குமாரவேலு உயர்தரப் பரீட்சையில் மருத்துவத்துறையில் 4 பாடங்களிலும் மிகத் திறமையான சித்திகளை பெற்று ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார். Dagenham The Sydney Russell Schoolஇல்...

டெலோ அமைப்பின் ஸ்தாபகர் குட்டிமணியின் மனைவி லண்டனில் காலமானார்!

டெலோ அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும், டெலோ அமைப்பின் செயலதிபருமான குட்டிமணி (யோகச்சந்திரன் இராசரத்தினம்) அவர்களின் மனைவியான திருமதி இராசரூபராணி இராசரெத்தினம் இன்று லண்டனில் தனது 69 வயதில் காலமானார். குட்டிமணி ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில்...