மீண்டும் ஊரடங்கு சட்டம்? விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்து...
ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி தீர்மானம்! 444 கைதிகள் விடுதலை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிரடி தீர்மானத்திற்கு அமைய நாடாளவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து பெருமளவு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சிறிய குற்றங்கள் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 444 கைதிகள், பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக...
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல்
குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நாளை (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானம்...
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள்! எரிக் சொல்ஹெய்முக்கு அனுப்பப்பட்ட பட்டியல்
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் , அண்மையில் இந்த விபரத்தை...
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடியாக வந்த செய்தி
வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் வாகனத்திற்கான கேள்வி அதிகரிப்பே விலையேற்றத்திற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்ஜிகே தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் போதியளவு வாகனங்களின்...
யாழில் குடும்பத் தகராறு காரணமாக தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் மரணம்!
குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து காணவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் யாழ். வடமராட்சி, அல்வாய் வடக்கைச் சேர்ந்த...
முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
முன்வைத்த காலை பின்வைக்காது, எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயற்படுத்தி வாழ்க்கைச் செலவை குறைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக மஞ்சள்...
செல்வசந்திநி ஆலய தேர்த்திருவிழா தொடர்பில் வெளியாகிய மிக முக்கிய தகவல்
வரலாற்றுப் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் தேர்த்திருவிழா நாளைய செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு இடம்பெறவுள்ளது.
மறுதினமான புதன்கிழமை காலை தீர்த்தத் உற்சவமும் இடம்பெறும்.
அன்னதானக் கந்தன், விபூதி கந்தன் என அடியவர்களால்...
சக வகுப்பில் கற்ற மாணவிக்கு சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய மாணவன் முள்ளியவளையில் கைது
ஒரே தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கு அவதூறு பரப்பும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் கணினியில் கிராபிக்ஸ் (Graphics) செய்த அவரது படங்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் மாணவன் ஒருவர் முள்ளியவளைப் பொலிஸாரால் கைது...
கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு நடந்த கதி
கனடா அனுப்பி வைப்பதாக தெரிவித்து பல்வேறு முறைகளில் நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற...