இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள கொரோனா நோயாளிகள்! மூன்று நாட்களில் 97 பேருக்கு தொற்று
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3092 ஆக அதிகரித்துள்ளது. இன்று...
இரவில் நடந்த விபரீதம்! சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவர் பலி
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றிரவு 10 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று தாழங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மீது மோதி...
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளில் பெண்களிற்கு நடக்கும் கொடூரம்
வடக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆடைக்கைத்தொழில் கலாசாரம் என்பது புதிய விடயமாக இருக்கின்றநிலையில் அங்கு பணிபுரிகின்ற பெண்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாணத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக நிறுவனங்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் முற்றுமுழுதாக சிங்கள மொழியிலேயே...
இந்து முறைப்படி தாலி கட்டி இல்லற பந்தத்தில் இணைந்த சிங்கள ஜோடி! குவியும் பாராட்டுக்கள்
சிங்கள ஜோடி ஒன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டமை பலருக்கும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
அனுராதபுரத்தில் வசிக்கும் எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜானாக்க பூர்ணிமா ஆகியோரே இவ்வாறு இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.
இவர்களின் திருமணம்...
உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை கொள்ளையிடும் கும்பல்! மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
இலங்கையில், ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி வங்கி கணக்குகளில் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து! பெற்றோர்களுக்கு விசேட வைத்தியரின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் தற்போது அதிக வறட்சியான காலநிலைய நிலவி வருகின்றமையினால் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பிள்ளைகளுக்கு வெப்ப அலர்ச்சி நிலைமைகள் ஏற்படலாம் என்பதனால் பிள்ளைகளுக்கு முடிந்தளவு நீர் வழங்குமாறு குழந்தை நல வைத்தியர் தீபால்...
விழாக்கள், தனிப்பட்ட வைபவங்களுக்கு அழைப்பதை தவிர்க்குமாறு ஜனாதிபதி கோரிக்கை
விழாக்கள் மற்றும் தனிப்பட்ட வைபங்களுக்கு தன்னை அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கேட்டுள்ளார்.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மக்களின் நலனுக்காக அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும், மக்களின்...
செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழாவில் சங்கிலி அறுத்த இரு பெண்கள் சிக்கினர்..! வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களாம், குழுவாக வந்திருக்கலாம் என...
யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழாவில் சங்கிலி அறுத்த இரு பெண்கள் கைது ஆலய வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் ஆலய திருவிழாக்களில் திருடும் நோக்கில் வெளிமாவட்டங்களில்...
நாட்டின் அனைத்து வீதிகளும் 4 ஆண்டுகளுக்குள் சீரமைக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதியில் சீரமைப்புச் செய்தவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.
பல மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு செயற்திறமாக பங்களிக்குமாறு...
398 பேருடன் இலங்கை வந்த விமானத்தில் 54 பேருக்கு கொரோனா
கட்டாரில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3071ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டாரில் இருந்து...