Srilanka

இலங்கை செய்திகள்

காட்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட பண்டைய கால புத்தர் சிலை

குமண காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் போது புது பட்டுன்கல பிரதேசத்தில் மிகப் பெரிய கற்பாறை ஒன்றில் செதுக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மற்றும் அதற்கு இருபுறமும் செதுக்கப்பட்டிருந்த அவலோகிதேஸ்வர் மற்றும் மைத்திரி போதிதர்மரின்...

யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளையார் ஆலயமொன்றில் இடம்பெறும் அதிசயம் பார்க்க படையெடுக்கும் மக்கள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த...

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க புதிய திட்டம்!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, “1990-சுவசரிய” ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள சுவசரிய ஊழியர்கள் இந்த திட்டத்திற்கான பயிற்சியை ஏற்கனவே...

வடக்கு ஆளுநர் சார்லஸ் அரசாங்கத்தை தவறாக வழிநடத்துகிறாரா? வெளிவரும் முறைகேடுகள்!

வடக்கு மாகாண சபையின் ஆளுநர் பி.எஸ்.எம் சார்லஸ் தனது அலுவலகம் என்ற போர்வையில் கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடி பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு திருமதி...

இலங்கையில் 3000 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரமாக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாட்டிற்குத் திரும்பியிருந்த இருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

தடை உத்தரவுடன் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக பதிக் மற்றும் கைத்தறி நெசவு ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும்...

யாழ்.போதனா வைத்தியசாலை சுத்திகரிப்பு பணியாளரான பெண் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்தாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று...

பொது மருத்துவ வல்லுநர் குமணன் மருத்துவப் பேராசிரியராகப் பதவியுயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கலாநிதி பட்டம் பெற்று அதே பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியராக பதவி பெற்றார் என்ற பெருமையை பொது மருத்துவ வல்லுநர் திருநாவுக்கரசு குமணன் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவத்...

சஜித்துடன் இணைந்த ஐ தே கட்சியின் முக்கியஸ்தர்

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவருமான எம்.என்.எம்.நஸ்மி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார். எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான...

இலங்கையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான குடும்பப் பெண்! பொலிஸ் முறைப்பாடு

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறுக்கு இறம்பொடை தோட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண்ணொருவரை காணவில்லையென பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிமலர் (சஹானா) என்ற குடும்ப பெண்ணே காணாமல் போயுள்ளார். கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாகவே...