இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது 22 கரட் தங்கத்தின் விலை 91000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கத்தின் விலை 99000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொரோனா...
உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடையாதவர்களுக்கும் மருத்துவ நியமனம்
மருத்துவக் கல்வி சம்பந்தமான குறைந்தபட்ச கல்வித் தகுதி தரம் தொடர்பான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாத காரணத்தினால், தகுதியற்ற 76 பேருக்கு மருத்துவருக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரங்கள்...
இலங்கையில் கண்ணாடி போத்தல்களுக்கு தடை! அலுவலகங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் அலுவலகங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் குடிநீர் சேமித்து வைக்கும் கண்ணாடி போத்தல்களை நீக்கிவிட்டு அதற்காக களி மண் குவளைகளை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கும், புகையிலை மற்றும்...
மட்டக்களப்பை அதிரவைத்த வாள்வெட்டுக் கொலை; 5 இளைஞர்கள் கைது
பாடசாலை ஒன்றில் தாம் தாக்கப்பட்டமைக்கு நியாயம் கோரி தமது உறவினருடன் குறித்த 15 வயதான இளைஞர் தாக்கியவர்களை சந்திக்க சென்றிருந்த வேளையில், அவர் வாளால் வெட்டி கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தசம்பவத்தில் குறித்த சிறுவனின்...
கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!
கொழும்பில் காணி விற்பனை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நில மதிப்பீட்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது காணி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் நில மதிப்பீட்டு அட்டவணையின் 2020ஆம்...
2021 முதல் ஸ்ரீலங்கா முழுவதும் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்
2021 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில் சிறிய பொலித்தீன் பைகள் மற்றும் பிலாஸ்டிக் பைகளை தடை செய்யவும், அவற்றை விற்பனை செய்வதை தடுக்கவும் பாரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறிய பொலித்தீனு பைகளில் அடைக்கப்பட்டு...
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி தொடக்கம் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி...
வேலைவாய்ப்பைத் தேடும் இளையோருக்கான தொழில் சந்தை முல்லைத்தீவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் உள்ள இளையோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொழில் சந்தை நாளைமறுதினம் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 27) காலை 8.30 மணிக்கு...
செல்வச்சந்நிதி தேர்த்திருவிழா தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலய மஹோற்சவம், சுகாதார...
கொழும்பில் சிக்கிய யாசகர்! கோடீஸ்வரர் என விசாரணையில் அம்பலம்
கொழும்பில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாகசர் கோடீஸ்வரர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை ஆலயத்திற்கு அருகில் பிச்சை எடுத்து வந்த 64 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபருக்கு இரண்டு...