3000 ரூபா உணவால் நாடாளுன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்
நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவு பொதிக்கான கட்டணம் தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
3000 ரூபாய் பெறுமதி உணவினை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 ரூபாவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டமை அடுத்து,...
தென்னிலங்கையை அதிர வைத்த விக்னேஸ்வரனின் உரை! சபாநாயகர் எடுத்த முடிவு
நாடாளுமன்றத்தின் கன்னியுரையில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் ஆராயப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த விக்னேஸ்வரன், தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும், தமிழர்களின் இருப்புத் தொடர்பிலும்...
வெளிநாடுகளிலுள்ள இலங்கையருக்கு பேரிடியாய் வந்த செய்தி
கொரோனா தொற்றை அடுத்து அரசாங்கத்தினால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் போதியளவு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பெருமளவில் நாட்டுக்கு அழைத்து வந்ததே இந்த நிலைக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.
எனவே வெளிநாடுகளில் நிர்க்கதிக்கு...
ஸ்ரீலங்கா அரசு எடுத்துள்ள தீர்மானம்! மூடப்படுகிறது முக்கிய பிரிவுகள்
வெளிநாட்டுத் தூதுரகங்களின் செலவீனங்களை குறைக்கும் வகையில், இலங்கைக்கு உயர்மட்ட அந்நிய செலாவணி வருமானத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு பணியாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக செயற்படும் பிரிவுகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 14 நாடுகளில்...
தற்கொலை செய்து கொள்ள முயன்ற 21 வயது பெண்! காப்பாற்றிய காவல் துறை அதிகாரிகள்
இராஜாங்கனை பகுதியில் நீர் தேக்கம் ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 21 வயது பெண் ஒருவரை
காவற்துறை அதிகாரிகள் காப்பாற்றும் விதம் அங்குள்ள பாதுகாப்பு கெமராவில் பதிவானது.
ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்பதை ஆன்டன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்! எரிக் சொல்ஹெம்
ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதை ஆன்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள்...
தனி நபரின் தவறினாலே நாடு முழுவதும் மின் தடை! வெளியாகியுள்ள தகவல்
கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தவறுதலாலே நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கெரவலபிட்டி...
யாழ்.மாநகருக்குள் பொலித்தீன் பாவனை முற்றாக தடை..! வாழை இலை, தாமரை இலை, வாழை தடல் பயன்படுத்த உத்தரவு, மீறுவோர்...
யாழ்.மாநகருக்குள் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளது. யாழ்.மாநகரசபையின் தீர்மானத்திற்கமைய எதிர்வதும் செப்ரெம்பர் மாதம் 15ம் திகதி தொடக்கம் இந்த தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக...
யாழ்.நகர்ப்பகுதி, கோப்பாய், நல்லுார் பகுதிகளில் வீதி கண்காணிப்பு கமராக்கள்..! விரைவில் நடவடிக்கை..
யாழ்.மாநகரம் மற்றும் கோப்பாய், நல்லுார் பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
முக்கியமான சந்திகளில் முதற்கட்டமாக 14 சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாநகரமுதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர...
கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்! மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள அரசாங்கம்
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.
அந்த நிறுவனங்களில் கடன் பெறும் நபர்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்துள்ள நெருக்கடிகள்...