Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் புதியதாக அடையாளம் காணப்பட்ட 2600 இடங்கள்!

இலங்கையில் சுற்றுலா துறைக்காக இதுவரையில் பயன்படுத்தாததும் சுற்றுலா ஈர்ப்பை பெற கூடிய 2600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை விரைவில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான...

கிளிநொச்சியில் இரவுவேளை திடீரென பல வியாபார நிலையங்களுக்கு சீல்! போராட்டத்தில் குதித்த வர்த்தகர்கள்

கிளிநொச்சி பொதுச் சந்தையில் 38 வியாபார நிலையங்களுக்கு நேற்றிரவு சீல் வைக்கப்பட்டதால், வியாபாரிகள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சேவைச் சந்தியில் நேற்றிரவு 8 மணிக்கு பின்னர் 38...

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்!

புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்க, கட்சி பேதங்களைக் கடந்து அனைவரது ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...

இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சிகர தகவல்

இன்னும் 80 ஆண்டுகளில்,குறிப்பாக 2100 ஆம் ஆண்டளவில், இலங்கையின் சனத்தொகை தற்போதைய எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்தரிப்பு விகிதங்கள் குறித்து தி லான்செட் பத்திரிகை நடத்திய...

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள அங்கஜனின் அறிவுறுத்தலின் சிங்கள வடிவம்

எந்தவொரு அமைச்சரின் ஊடாகவும் யாழ். மாவட்டத்தில் எனக்கும் தெரியாது செயல் திட்டம் எதனையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட செயலாளரும் அனுப்பி வைத்த கடிதத்தினால் சீற்றமுற்றுள்ள...

மொட்டு கட்சிக்கு மைத்திரி பதிலடி! மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்க ஆராய்வு

மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட 9...

இலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

இலங்கை மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி இணைப்பு சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் நோக்கில் இந்த வாய்ப்பினை வழங்க தொலைத்...

50,000 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தயார் – மீதமுள்ள 10,000 பேருக்கு விரைவில்

“அரச சேவைக்குள் இணைக்கப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. செப்ரெம்பர் 02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அவர்கள் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் தமது கடமையைப்...

மனைவிக்கு தெரியாமல் பக்கத்து வீட்டு மாணவியை காதலித்த கணவனிற்கு நேர்ந்த கதி

திருகோணமலை, சம்பூரில் 17 வயதுடைய பெண் ஒருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரை அடுத்த செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர்...

புகையிலை விற்பனை மற்றும் காட்சிப்படுத்தலிற்கு தடை

புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தில் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர்...