வருகிறது புதிய சட்டம்! பலர் கலக்கத்தில்
விளையாட்டுகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் விதமாக நவீன முறையில் புதிய சட்டம் காணப்பட வேண்டுமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...
மன்னாரில் கொலை செய்யப்பட்ட யாழ் யுவதி: மாதர் ஒன்றியத்தின் உதவியுடன் உடல் அடக்கம்!
மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (21) என்ற யுவதியின் சடலம் மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின்...
சமுர்த்தியை ஏழை மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக்குங்கள் – ஜனாதிபதி பணிப்பு
சமுர்த்தி நிவாரணத்தை நாட்டுக்கு சுமையாவதற்கு இடமளிக்காது குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்றுங்கள் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
“குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக்...
மட்டக்களப்பில் வாள்வெட்டுக் குழுக்களை கைது செய்யுங்கள்! மாணவனின் உடலை வீதியில் வைத்து போராட்டம்
வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குமாறு கோரி வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த செங்கலடி மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - கொம்மாதுரை...
தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி அதிகாலைவேளை கடத்தப்பட்டார்
இன்று அதிகாலை 3 மணியளவில் இங்கினியாகல மீனவ கிராமத்திலுள்ள வீடொன்றில் புகுந்து நான்கரை வயது சிறுமியை இனந்தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
சிறுமி தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த போது குறித்த நபர்...
யாழில் உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி இளைஞன் பரிதாப உயிரிழப்பு..!
யாழ்.சங்கானை - விழிசிட்டி பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் ஒருவர் உழவு இயந்திரத்தின் சக்கரத்திற்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.
கட்டுப்பாட்டை இழந்த உழவு...
வீதியால் சென்ற பெண்ணை அழைத்து தவறாக நடந்துகொண்ட இராணுவச் சிப்பாய்- முல்லைத்தீவில் பதற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் மக்கள்...
விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து பேசிய சஹ்ரான்! தேரர் வெளியிட்ட தகவல்
விடுதலை புலிகளின் தலைவர் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை என உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் தெரிவித்ததாக கண்டி - நெல்லிகல...
யாழ்ப்பாணத்தவரின் மில்லியன் கணக்கான பெரும் மோசடி அம்பலம் – அதிர வைக்கும் தகவல்கள்
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து சர்வதேச தொலைபேசி எண்கள் மூலம் இலங்கையில் உள்ள பல்வேறு நபர்களை அழைத்து ஈஸி காஷ் திட்டத்தில் இருந்து பில்லியன் கணக்கான ரூபாய் சம்பாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை...
உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிப்பு! வெளி வந்தது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு இறக்குமதி வரி ரூபா 50 இலிருந்து ரூபா 55 ஆக அதிகரிக்கப்படுவதாக, நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள...