Srilanka

இலங்கை செய்திகள்

அரசியலமைப்புத் திருத்தம் மூலம் பசில் நாடாளுமன்றத்திற்கு! விசேட அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாகவும் தகவல்

புதிய அரசாங்கம் மேற்கொள்ள உள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை பெறவுள்ளார் என தெரியவருகிறது. பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக...

எனது அனுமதி பெறப்பட வேண்டும் – தடை விதித்துள்ள அங்கஜன்

யாழ். மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் எனது அனுமதியுடனேயே முன்னெடுக்க வேண்டுமென யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில்...

இலங்கையில் சில பொருட்களுக்கு தடை விதிக்க தயாராகும் அரசாங்கம்!

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உக்காத பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய சுற்றுசூழல் அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசப்படும் உக்காத பொருட்கள் மற்றும் தயாரிப்பு பக்கட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. அதற்கமைய...

மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

குடித்துவிட்டு சுற்றுப்புறங்களில் மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ரின்களை வீசியெறிவதால் சூழல் மாசடைகின்றது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய முறையொன்றை மதுவரித்திணைக்களம் நடைமுறைப்படுத்த உள்ளது. கடந்த வருடம் 300 மில்லியன் மதுபான போத்தல்கள் மற்றும்...

பட்டதாரிகள் நியமனத்தை தாமதப்படுத்த முயற்சி!

அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய போதிலும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதை தாமதப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்குவதை அரசு...

கிளிநொச்சியில் பிரபல பாடசாலை ஒன்றில் மலசல கூடத்திற்குள் 4 மாணவர்கள் செய்த செயல்! அதிரடி கைது!

கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் 4 பேர் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் நேற்றைய தினம் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த...

மட்டக்களப்பு வாள்வெட்டுச் சம்பவத்தில் சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ்...

மன்னாரில் கொலை செய்யப்பட்ட யாழ். யுவதி! காரணம் வெளியானது

குடும்ப தகராறு காரணமாக தனது சொந்த சகோதரியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 13ம் திகதி மன்னார் உப்பளத்தில் இருந்து...

அன்னதான கந்தன் என பெயரெடுத்த செல்வச்சந்நிதியானுக்கு வந்த சோதனை! விதிக்கப்பட்ட தடை

அன்னதான கந்தன் என பெயரெடுத்த தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அங்கு வழங்கப்படும் அன்னதானம் சர்ச்சையாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆலயங்களில் அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,...

இரட்டைப்பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு அடிக்கிறது அதிஷ்டம் – நீக்கப்படும் கட்டுப்பாடுகள்

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 20வது திருத்ததத்தின் மூலம் இந்த நிலை ஏற்படுத்தப்படவுள்ளது. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில்...