Srilanka

இலங்கை செய்திகள்

ஐ.தே.கவின் தலைவராக கரு இணக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பதற்குத் தான் தயார் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியின் பின்னர்...

யாழ் தெல்லிப்பளையில் கோர விபத்து! மூவர் வைத்தியசாலையில்

விளான்-தெல்லிப்பளை வீதியில் இன்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்...

புதிய பாராளுமன்றின் சபாநாயகர் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

புதிய பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்...

எதிர்கால திட்டங்கள் குறித்து கருணா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

“நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் வரும் நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகம் பிடித்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவேன்” இவ்வாறு கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி...

பட்டப்பகலில் வீடுடைத்துத் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு – பருத்தித்துறையில் சம்பவம்

பருத்தித்துறை வியாபாரி மூலையில் பட்டப்பகலில் வீடுடைத்து 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வீட்டின் குடியிருப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் நேற்று...

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை...

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று! பாடசாலை மாணவன் இன்று கண்டுபிடிப்பு

இலங்கையில் இன்று சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜாங்கன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக அந்தப் பகுதி சுகாதார வைத்திய...

புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்களது முழுமையான விபரம்! வெளிநாட்டலுவல்களுக்கு முன்னாள் கடற்படை அதிகாரி

சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசின் அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்ட நிலையில் 25 அமைச்சுகளுக்கான செயலாளர்களுக்கு ஜனாதிபதி இன்று நியமனம் வழங்கிவைத்தார். அவர்களில் ஏற்கனே பாதுகாப்பு, சுகாதாரம், கமத்தொழில் அமைச்சுகளுக்கு இராணுவ அதிகாரிகள் செயலாளர்களாக பதவி...

அமைச்சர்கள் பதவியேற்பில் சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட கொடி!

கண்டியில் நேற்றைய தினம் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது பறக்கவிடப்பட்டிருந்த தேசியக்கொடியில் சிறுபான்மையினரை பிரதிபதிபலிக்கும் நிறங்கள் அகற்றப்பட்டிருந்தது. அத்துடன் நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டது. அழைக்கப்பட்டிருந்த மதத்தலைவர்களுள் தமிழ்,...

ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – சஜித் தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பேச்சுவார்த்தைக்கு தயார் என...