அமைச்சர்களுக்கு ஆறு மாத கால அவகாசம்! உடனடியாக பதவியை பறிக்க தீர்மானித்துள்ள ஜனாதிபதி
அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறையில் ஆறு மாதங்களுக்குள் அடையும் முன்னேற்றம் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் ஆறு மாதங்களுக்கு பின்னர், அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள்...
வடக்கில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள் வெளியானது
உயர்அழுத்த மற்றும்தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கின் பர பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (15) சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை...
யாழில் வாக்கு எண்ணும் நிலையத்தில் சுமந்திரனின் வருகையால் தாக்குதல்!! பொலிஸ், எஸ்.ரி.எவ் க்கு எதிராக முறைப்பாடு
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியகம் இயங்கிய நிலையில் முடிவுகளுக்காகக் காத்திருந்த கட்சிகளின் ஆதரவாளர்களை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர்...
மஹிந்த வசமாகியது 85 அரச நிறுவனங்கள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 85 அரச நிறுவனங்கள் கைவசம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
மைத்திரிக்கு துணைப் பிரதமர் பதவியும் இல்லை! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்?
அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடாக துணை பிரதமர் பதவியை உருவாக்கி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்கு அரச உயர் மட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நெருக்கமாக...
வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட உத்தரவு!
வடக்கு மாகாணத்தில் உள்ள அத்தனை வர்த்த நிலையங்களையும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக இரவு பத்து மணிவரையில் திறந்து வைத்திருக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
அத்துடன், உரிய போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும்...
நல்லூர் செல்லவுள்ள பக்தர்களுக்கு கடும் எச்சரிக்கை! சுகாதார வைத்திய அதிகாரி
நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழாவின்போது எதிர்வரும் தினங்களில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பேணப்படும் என யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.
கோவிட்-19 சுகாதார வழிகாட்டல்களை மீறி சமூக இடைவெளியைப் பொருட்படுத்தாமல்...
யாழில் மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு
வீட்டில் தனியாக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த குணரத்தினம் விமலவர்ணா (19வயது) என்ற...
சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பதவிநிலைகளிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என்று செய்திகள் வெளியாகிய நிலையில் அவரது அலுவலகத்தில் பெருமளவானோர் கூடி வருகின்றனர்.
கொக்குவில் சந்திக்கு அண்மையாகவுள்ள சட்டத்தரணி...
ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு! மகிழ்ச்சியில் பட்டதாரிகள், குறைந்த வருமானம் பெறுவோர்
பொதுத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்காக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்...