Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ்...

யாழில் பெரும் சோக சம்பவம்… தீடிரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 20 நாட்களாக...

இலங்கையில் புத்தாண்டு தினத்தன்று பரிதாபமாக உயிரிழந்த 9 வயது சிறுவன்! பெரும் சோகம்

கம்பளை - அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுமுறையில் சிறுவனின் பெற்றோர்...

மீண்டும் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி இவ்வருடம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,028 ஆகும். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...

வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்போது வெப்பநிலை 39°C...

போக்குவரத்து அதிகாரிகளால் அந்தரங்க உறுப்பை இழந்த இளைஞன்!

மதவாச்சி-விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் அந்தரங்க உறுப்பை சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். கடந்த 7 ஆம் திகதி காயமடைந்த இளைஞன் மற்றுமொரு நண்பருடன்...

கணவன் மரணம் தொடர்பில் 33 வயது மனைவி, 63 வயது கள்ளக்காதலன் கைது

அம்பாறையில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடில் சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன்...

இலங்கையில் பல பகுதிகளில் பரவிவரும் தோல்நோய்

தற்போது இலங்கையில் பல பகுதிகளில் Leishmaniasis( லெய்ஸ்மனியாசிஸ்) எனும் தோல்நோய் பரவிவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நோய் உருவாக்கும் கிருமி- Leishmania donovani நோய் பரப்பும் பூச்சி- sand fly இது நோய் sand fly என்னும்...

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டில் சடுதியாக உயர்ந்துள்ள விலைவாசிகள்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் முட்டை, மீன் மற்றும் மரக்கறிகள் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. முட்டையின் விலை உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை தற்போது 50 ரூபாயாகவும்,...

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் ; ஒன்பது வயது சிறுவனை காவுகொண்ட தொடருந்து

மொரட்டுவை - முராவத்தை ரயில் கடவைக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விவரணை மொரட்டுவை க்ளோவியஸ் மாவத்தையை சேர்ந்த நான்காம்...